Skip to main content

கரோனா தடுப்பு பணி- இன்று மாலை தமிழக முதல்வர் உரை!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020


 

TAMILNADU CM PALANISAMY ADDRESSING PEOPLES


கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று (07/06/2020) மாலை 06.00 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார். 


சென்னையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் உரையாற்ற உள்ளார். மேலும் சென்னையில் கரோனா தடுப்பு பணியைத் தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்