தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று (27/05/2020) தொடங்கியது. இந்த நிலையில் 12- ஆம் வகுப்பு வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
ஏனெனில் +2 வேதியியல் தேர்வு தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் (மொழி பெயர்ப்பில் தவறு) இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் இந்தக் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.