Skip to main content

மணல் கடத்த உதவினால் அரசு அதிகாரிகளுக்கும் இதே தண்டனைதான்...

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான அரசாணையை பின்பற்ற அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்