மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல்களில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், சந்திரசேகரராவ், மிசோ தேசிய முன்னணி ஆகியோருக்கு வாழ்த்துகள். இன்றைய முடிவுகள் மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு கடினமாக உழைப்பதற்கான உத்வேகத்தையும் தரும். 5 மாநிலங்களிலும் இரவு, பகல் பாராமல் உழைத்த பாஜகவினரையும் வணங்குகிறேன்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

elections Narendra Modi results
இதையும் படியுங்கள்
Subscribe