நாடாளுமன்ற தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்துகொண்டே சென்றது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அனைவரும் 4 வருடங்களுக்கு முன்பிருந்த பெட்ரோல் விலை வந்துவிடுமோ என்று நினைத்தனர். ஆனால் எப்போது வாக்கு எண்ணிக்கை முடிந்ததோ அன்றிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோலின் இன்றைய விலை 74.59 ரூபாய், டீசலின் விலை ரூ.70.50. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை, கிட்டதட்ட 2 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.