விவிஐபிக்களின் பாலியல் தேவைகளுக்காக, கல்லூரி மாணவிகளை செல்போனில் அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களில், அதாவது 2019, மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றைய தினம், விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில், துவக்க நிலை விசாரணை அறிக்கையை (preliminary charge sheet) சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">