/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/merina_4.jpg)
ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ரவி என்பவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Advertisment
மேலும், அரசு சார்பில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்றும், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisment
Follow Us