ADVERTISEMENT

சபரிமலையில் யானை தாக்கி தமிழர் உயிரிழப்பு!

12:15 PM Jan 05, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT



கேரளா மாநிலம் சபரிமலை செல்லும் வனப்பகுதியான அழுதை அருகே முக்குழி பகுதியில் பாத யாத்திரையாக சென்ற கோவையை சேர்ந்த பக்தர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT