சபரிமலையில் யானை தாக்கி தமிழர் உயிரிழப்பு!

kerala sabari malai incident police

கேரளா மாநிலம் சபரிமலை செல்லும் வனப்பகுதியான அழுதை அருகே முக்குழி பகுதியில் பாத யாத்திரையாக சென்ற கோவையை சேர்ந்த பக்தர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

incident Kerala police sabarimala
இதையும் படியுங்கள்
Subscribe