Skip to main content

 கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் டி.டி.வி. தினகரன்

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
kalaignar


 

 

 

திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 


 

சார்ந்த செய்திகள்