ஜி.எஸ்.எல்.வி- எப் 10 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் ஒத்திவைப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/isro444.jpg)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 05.43க்கு பூமி கண்காணிப்பு (ஜிஐசாட்-1) செயற்கைகோளுடன் விண்ணில் ஜி.எஸ்.எல்.வி- எப் 10 ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Advertisment
Follow Us