style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் வடநரேதெரிவித்துள்ளார்.