Advertisment

மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு! - கமல்ஹாசன்

mgr

Advertisment

அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

அண்ணா இருந்த போது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கலைஞரும், எம்.ஜி.ஆரும் அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கடத்தியிருப்பார் என அவர் கூறியுள்ளார்.

Anna kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe