கஜா புயல் கரையை கடப்பது நாளை பிற்பகல் அல்ல!!!

gaja cyclone

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கஜா புயல் குறித்தும், அதன் முன்னேற்பாடுகள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னை அருகே 540 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு அருகே 640 கி.மீ. தொலைவிலும் கஜாபுயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும். மேலும்,நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை மாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

cyclone gaja storm rain
இதையும் படியுங்கள்
Subscribe