gaja cyclone

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று காலை நிலவரப்படி,சென்னை அருகே 540 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு அருகே 640 கி.மீ. தொலைவிலும் கஜாபுயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வந்தது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலை கரையைக்கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 580 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள இந்த புயலின் வேகம் 6 கி.மீ. லிருந்து 10 கி.மீ. -ஆக தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கடலூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் பலத்த காற்று வீசும், பரவலானது முதல் மிக அதிக கனமழை பெய்யும்என்றும்,நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">