Skip to main content

கஜா புயல் கரையை கடப்பது நாளை பிற்பகல் அல்ல!!!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
gaja cyclone

 

கஜா புயல் குறித்தும், அதன் முன்னேற்பாடுகள் குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னை அருகே 540 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு அருகே 640 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும். மேலும்,  நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை மாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்