Advertisment

இன்றே தீர்ப்பு வழங்க வேண்டுமா? தமிழக அரசு

இன்றே தீர்ப்பு வழங்க வேண்டுமா? என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், திமுகவின் வழக்கையும், அதற்கான பதில் மனுவையும் நீதிபதிகள் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe