திமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழு மார்ச் 29- ஆம் தேதி கூடுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 29- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்.கடந்த மார்ச் 7- ஆம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.