Advertisment

'தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு நிதி ஒதுக்கீடு...' -தமிழக அரசு

CORONAVIRUS QUARANTINE GOVERNMENT CAMPS TN GOVERNMENT

அரசு சார்பில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு ரூபாய் 16.66 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.

Advertisment

சென்னை, ராணிப்பேட்டை, திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்ட முகாம்களின் கட்டமைப்பை வலுப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மாநில பேரிடர் நிதியிலிருந்து முகாம்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
coronavirus government quarantine tn government
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe