Advertisment

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கரோனா சிறப்பு வார்டுகள் (படங்கள்)

சென்னையில் கரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 1,257 பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment
Chennai college corona virus corona ward issue Special
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe