Advertisment

திருமழிசையில் தற்காலிக சந்தை -இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆய்வு 

கரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாற்றாக திருமழிசையில் தற்காலிக சந்தை கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை (09.05.2020) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.

Advertisment
Chennai Market vegetables
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe