Advertisment

சென்னை அருகே முடிச்சூர் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர் (படங்கள்)

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக, சென்னை அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. தரைதளம் முழுக்க தண்ணீர் புகுந்ததால், சிலர் மாடியில் தங்கினர். மாடியில், தங்க முடியாதவர்கள் குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களுக்கு மீட்புக் குழுவினர் உதவி செய்தனர்.

Advertisment

Chennai flood heavy rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe