கரோனாவால் நாடு முடங்கி கிடக்கும் நிலையில் சி.ஏ.தேர்வை ஒத்திவைத்தது ஐ.சி.ஏ.ஐ. அதன் படி நாடு முழுவதும் மே 2- ஆம் தேதி முதல் 18 வரை நடக்கவிருந்த சி.ஏ.தேர்வு ஜூன் 19- ஆம் தேதி முதல் ஜூலை 4- ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments