கரோனாவால் நாடு முடங்கி கிடக்கும் நிலையில் சி.ஏ.தேர்வை ஒத்திவைத்தது ஐ.சி.ஏ.ஐ. அதன் படி நாடு முழுவதும் மே 2- ஆம் தேதி முதல் 18 வரை நடக்கவிருந்த சி.ஏ.தேர்வு ஜூன் 19- ஆம் தேதி முதல் ஜூலை 4- ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கரோனா அச்சம் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்பட பல்வேறு அரசு பணி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சி.ஏ.தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.