Advertisment

பாபர் மசூதி இடிப்பு... செப் 30- ஆம் தேதி தீர்ப்பு!

ayodhya baber majid case cbi court

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

Advertisment

வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரும் லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் 1992- ஆம் ஆண்டு டிசம்பர்- ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

Ayodhya baber majid cbi court judgment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe