ADVERTISEMENT
இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், மார்ச் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். யு.பி.எஸ்.சி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பம் குறித்த விவரங்களுக்கு https://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments