சென்னை டிஜிபி அலுவலகத்தில், தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்றார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
அதன்பின் பேசிய அவர் தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வேண்டும் என்றும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.