ADVERTISEMENT

'42.42 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

10:40 AM Jun 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


நாடு முழுவதும் இன்று (04/06/2020) காலை 09.00 மணிவரை 42,42,718 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


கடந்த 24 மணிநேரத்தில் 1,39,485 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் நேற்று வரை (03/05/2020) 5,28,534 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பரிசோதனையை அதிகரித்துள்ளனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT