Nakkheeran iconNakkheeran icon

0

user
  • Bookmarks
  • Profile
  • Manage Subscription
  • Log Out
Subscribe
  • 24/7 ‎செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல் கேலரி
  • நக்கீரன்
  • இதழ்கள்
    • பாலஜோதிடம்
    • ஓம்
    • இனிய உதயம்
    • பொது அறிவு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
    • சினிமா கேலரி
  • நக்கீரன் TV
    • Exclusive
    • பேட்டிகள்
  • சிறப்பு செய்திகள்
  • 360° செய்திகள்
    • ஆன்மீகம்
    • விளையாட்டு
    • மருத்துவம்
    • கல்வி
    • இலக்கியம்
  • தொடர்கள்
  • பதிப்பகம்
  • 24/7 ‎செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • அரசியல் கேலரி
  • நக்கீரன்
  • இதழ்கள்
    • பாலஜோதிடம்
    • ஓம்
    • இனிய உதயம்
    • பொது அறிவு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்
    • சினிமா கேலரி
  • நக்கீரன் TV
    • Exclusive
    • பேட்டிகள்
  • சிறப்பு செய்திகள்
  • 360° செய்திகள்
    • ஆன்மீகம்
    • விளையாட்டு
    • மருத்துவம்
    • கல்வி
    • இலக்கியம்
  • தொடர்கள்
  • பதிப்பகம்
  • Authors

Powered by :

Advertisment
24/7 ‎செய்திகள்

உத்தரகாசியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன?

கலைமோகன்  profile image
byநக்கீரன் செய்திப்பிரிவு
byநக்கீரன் செய்திப்பிரிவு
05 Aug 2025 17:00 IST
 Cloudburst floods in Uttarkashi; What is the condition of over 50 people? Photograph: (flood)
Cloudburst floods in Uttarkashi; What is the condition of over 50 people? Photograph: (flood)
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் உள்ள தாராலி என்ற மலைப்பாங்கான இடத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கிர் கங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாறைகள் சரிந்து வீடுகள் மீது விழுந்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. தற்போது வரை இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
flood heavy rain utrakhand
கலைமோகன்  profile image
byநக்கீரன் செய்திப்பிரிவு
byநக்கீரன் செய்திப்பிரிவு
05 Aug 2025 17:00 IST
Advertisment
Read the Next Article
Advertisment
Advertisment
Advertisment
Subscribe
Powered by


Subscribe to our Newsletter!




Powered by
Advertisment