Home Home Page
அண்மைச் செய்திகள்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி || மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம் || மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி ||
ஸ்பெஷல்
'இதயம்' துடிக்க மறுத்தது ஏனோ?
......................................
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
......................................
ரசிகர்களை திருப்திப் படுத்தும் ரஜினி...?
......................................
ரஜினியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா அஜீத்?
......................................
கொட்டியது மேளம், கட்டியது தாலி - வாழ்த்தியது வையகம்.
......................................
நீயா?... நானா? யுத்தம் - தனுஷ் படரிலீஸ் சிக்கல்
......................................
என்றென்றும் ’80 - ஸ்டார் நைட் கலாட்டா
......................................
வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி
......................................
நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி
......................................
ஈரானியன் ஸ்டைலில் அடுத்த படம் - சுசீந்திரன் பேட்டி தொடர்ச்சி...
......................................
உண்மைச் சம்பவமா? அனுபவமா? - சுசீந்திரன் பேட்டி
......................................
சிக்கு புக்கு ஒரு காதல் பயணம் - ஆர்யா
......................................
எந்திரன் தந்த மாற்றம் - சிரஞ்சீவி அதிரடி அறிவிப்பு
......................................
ஷங்கர் வழியில் கௌதம் மேனன்
......................................
நானும் கார்த்தியும் - காஜல் அகர்வால் பேட்டி
......................................
கலைஞர் கேட்ட விளக்கம்! - பாண்டிராஜ் பேட்டி 2
......................................
வம்சம் வளர்ந்த கதை - பாண்டிராஜ் சிறப்பு பேட்டி!
......................................
உலக ரசிகர்களை ஈர்க்கும் காந்தம் ரஜினிகாந்த்
......................................
தாத்தா வசனத்தில் நடிக்காத வருத்தம் -அருள்நிதி
......................................
ரசிகர்களுக்காக அஜித்தின் அட்வான்ஸ் ஆட்டம்
......................................
இளையராஜா இசையில் கௌதம் மேனன்
......................................
உலகம் தாண்டிய உயரம் - எந்திரன் சாதனை
......................................
எரிமலைகள் நடுவே கிளிமாஞ்சாரோ... - பா.விஜய் சிறப்பு பேட்டி
......................................
இளையராஜாவுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி - கார்க்கி சிறப்பு பேட்டி
......................................
பூம் பூம் ரோபோ! அப்பாவுக்கு நான் போட்டியா... கார்க்கி - சிறப்பு பேட்டி
......................................
எனக்கு பிடித்த நாயகி - கார்த்தி பேட்டி
......................................
எந்திரன் - ரிலீஸ் தேதி முடிவாச்சு!
......................................
எந்திரனின் மந்திரன் ரஜினி - பேச்சு
......................................
அம்மணி பிரச்சனை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................

அஜீத் பேசியது சரியா? தவறா?



மிழ் சினிமாவின் சகல தரப்பினருக்கும் வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கியது அரசு. கலைஞர்செய்த இந்த உதவிக்கு நன்றி
தெரிவிக்கும் விழா கடந்த 6-ந் தேதி நேருஉள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது.

 விழாக்களை தவிர்த்து வரும் அஜீத் இந்த விழாவுக்கு வந்து ஆச்சரியப்படுத்தினார்.   இவ்விழாவில் பேசி அவர் அதிர்யூட்டினார்.

’’ஒவ்வொரு மக்கள் பிரச்சினையின் போதும் சினிமாக்காரர்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள். காவிரி பிரச்சினைன்னா... மக்கள்ட்ட ஓட்டு வாங்கின அரசியல் தலைவர்கள் அதை பாத்துக்குவாங்க.

காவிரி பிரச்சினைக்காக நாங்க என்னபண்ணமுடியும். சினிமாக்காரர்களுக்கு அதுபத்தி தெரியாது. எந்த நிகழ்ச்சிக்கும் நடிகர்-நடிகைகளை வரச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க.

வரலேன்னா.. ரெட்போடுவோம்னு மிரட்றாங்க. அதையும் மீறி நாங்க போகலேன்னா... இவன் தமிழன்இல்லைனு பிரச்சாரம் பண்றாங்க. இதற்கு ஒரு முடிவு கட்டணும்யா நீங்க.எங்களுக்கு அரசியல் வேண்டாம்.

 எந்த பிரச்சினைக்கும் சினிமா அமைப்புகள்அறிக்கை விடுறதை, போராட்டம் நடத்துறதை நீங்கதான்யா தடுக்கணும்.

எந்தபிரச்சினையா இருந்தாலும் அரசாங்கம் பாத்துக்கும். எங்களுக்கும் சொந்தவேலைகள் உண்டு. அதையெல்லாம் விட்டுட்டு வரணும்னு மிரட்டக் கூடாது.

இந்த விழாவுக்கு மிரட்டியதால் வரலை. விரும்பித்தான்வந்தேன். சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிக்கக்கூடாதுனும் அரசியல்வாதிங்கமிரட்றாங்க.

 நாங்க அரசியலுக்கு வந்தாலும் ஏன் வர்றே?'னு மிரட்றாங்க.நாங்க சும்மா வரலை. ஸ்கிரீன் டெஸ்ட்ல இருந்து பல கட்டங்களைத் தாண்டித்தான் நடிகனானோம்’’ என்று பேசியிருந்தார்.

அஜீத்தின் இந்த பேச்சு சரி என்று ஆதரவும்- தவறு என்று எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

நக்கீரன் வாசகர்களே! நீங்கள் சொல்லுங்கள்....அஜீத் பேசியது சரியா? தவறா?

 

-வடபழனிவாலு

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(497)
Name : jai Country : India Date :8/12/2010 11:53:32 PM
thala pola varuma udal mannuku uyir thala ajithku
Name : sen Country : Australia Date :7/11/2010 11:38:06 AM
தல தறுதல
Name : uvatharsan Country : India Date :6/28/2010 9:41:16 PM
தல முழுவதும் சரி அரசியல் வாதிகள் நடிகர்களை கட்டயபடுதுவது தவறு
Name : sajith Country : India Date :6/19/2010 4:01:32 PM
நீ பேசு தல
Name : esakkimuthu Country : India Date :5/5/2010 8:37:07 PM
vvvvvvvv.good talking thala ajith
Name : ushani Date :4/24/2010 10:01:11 PM
i hate u man
Name : ushani Date :4/24/2010 9:58:15 PM
thala thala enru ivara ean than kondaadurengalo theriyala.tamil makkal thaan ivarkalai periyavankala paakkuranga...unmayana akkarai ullavanka makkalukkaga kural kodukkattum.ivankala ellam ean ethir paakkurenga.helo ajith !udal mannukku ujir tamilukku enra kathaikku ine idam illai.kandathajum uzharamal kavanama irum.i hate u man.
Name : ushani Date :4/24/2010 7:20:26 PM
avar sollurathu ok.athey pola makkalum avanka movie paakkirathoda niruththikkanum.chumma thalai vaal nu thankalai avankalukkaga arpanikkakoodathu.
Name : yesvijay62@yahoo.in Date :4/21/2010 11:16:45 AM
sure currect...........
Name : saravanan Date :3/29/2010 8:37:56 PM
அஜித் பேசியது சரி தவறு என்ற விவாதம் தேவையில்லை. அது அவர் உடைய சொந்த கருத்து. தமிழ் தமிழன் என்று பேசுபவர்கள் என்தனி பேர் ஈழ தமிழர் கலையும், காவேரி பிரச்னயும் உருவனபொழுது களத்தில் இறங்கி போரடி இருக்கிறார்கள். அப்பொழுது இரண்டு அறிக்கை அல்லது உண்ணாவிரதம் முடுந்திவிட்டது. இவர்கள் போராட்டங்கள் நடத்தி ஒன்றும்...
Name : thamee Date :3/29/2010 6:46:37 AM
yes its riight?because he is good human being
Name : dinesh kumar Date :3/26/2010 4:43:41 PM
நீ அரசியல் வர வேண்டாம் .love உ சோ மச் தல
Name : vicky Date :3/22/2010 10:59:58 PM
correct
Name : ruban Date :3/22/2010 3:02:19 PM
அஜித் wants tamilans money but he doesnt want to take part in சோசியல் activities means it shows his selfishnes..his films should be boycotted..
Name : v.uthaya Date :3/20/2010 12:42:11 PM
ajith best sare
Name : baskaran.r Date :3/20/2010 9:41:58 AM
அஜித் இஸ் BEST
Name : sridharan Date :3/18/2010 2:40:34 PM
அஜீத் சொல்வது முற்றிலும் உண்மை அவற்றில் கலந்து கொள்வதும் வராமல் போவதும் ஒருவரின் சொந்த மன நிலையை பொருத்தது அதை யாரும் கட்டாய படுத்த கூடாது
Name : ramesh Date :3/17/2010 5:20:12 PM
100% right what ajith said.
Name : p.m.premkumar Date :3/17/2010 12:08:38 PM
அஜித், உண்மையை சொல்லிவிட்டார் . அவர் பேசியது சரி .
Name : vinoth Date :3/14/2010 9:32:37 PM
நீங்க தமிழ் சினிமாக்கு வந்தவுடனே, பொது துறைக்கும் உங்களுக்கும் நூறு சதவிகிதம் சம்பந்தம் உண்டு. நாங்க காசு குடுத்து டிக்கெட் வங்கி பாக்குற படம் மூலயமா சம்பாதிக்கிற நீங்க. எங்களோட ப்ரட்ச்சனைகும் வர முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம். பதில் சொல்லுங்க?
Name : RAJENDRAN Date :3/13/2010 11:30:44 PM
அஜீத் பேசியது சரி
Name : viji Date :3/13/2010 10:17:48 PM
what Ajith said is absolutely correct. I really appreciate his guts. He is the only bold, courageous actor in tamil cinema........ thala pola varuma.....................
Name : ibraimsha Date :3/13/2010 9:09:08 PM
ajith peseyathu sarethan good is the spick that
Name : divya Date :3/13/2010 9:08:56 PM
நான் அஜித் ரசிகை.பட் அஜித் என்ன பண்ணலும் என்ன செஞ்சாலும் எப்டி நடிச்சாலும் சூப்பர் சொல்ற mad ரசிகை இல.அஜித் பேசியது பாதி கரெக்ட்.அவர் நடு பிரச்சனைக்கு பேச விருப்பம் இலின நான் தமிழன் நு இனிமல் சொலவேனம்.நான் இந்தியன் நு இனிமேல் சொலவேனம்.வெறும் நடிகன் நு மட்டும் சொலட்டும்.ரொம்ப தப்பு பணிடீங்க தல.அவ்ளோவேதான் solamudium .
Name : samee Date :3/13/2010 9:03:13 PM
whery good spick 100%correct
Name : amsanth Date :3/13/2010 8:08:15 PM
correct
Name : md jan Date :3/13/2010 6:08:14 PM
sright
Name : gunasekaran Date :3/13/2010 6:02:43 PM
100% correct thala
Name : nandhu Date :3/13/2010 4:32:22 PM
சரி தான். அவர் அவர் வேலைகளை அவர்கள் தான் செய்ய வேண்டும்.
Name : srinivasan Date :3/13/2010 11:47:16 AM
குட் ஸ்பீச்
Name : deva Date :3/12/2010 11:58:03 PM
ஹி இஸ் வெரி கரெக்ட்
Name : SU.SIVAKUMAR Date :3/12/2010 11:37:11 PM
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனி மனிதரல்ல, சமுதாய இன்னல்களை களைவதற்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அதற்கு சினிமாகாரன், அரசியல்வாதி என்ற வியாக்கியானம் தேவையில்லை. தமிழர்கள் பிரச்சனைகளுக்கு அஜித் ஒரு தமிழனாக இருக்க தேவைஇல்லை சக மனிதனாக இருந்தால் போதும். தல தவறு தவறுதான்.
Name : sathish Date :3/12/2010 9:28:12 PM
right
Name : kumar Date :3/11/2010 4:00:42 PM
அஜித் பேசியது சரிதான்..ஆனால்,சபையறிந்து பேசுவது மிக மிக அவசியம்..!
Name : Swathi.M Date :3/11/2010 3:37:15 PM
Ajith Solurathu Correct Sir, Ajith sir yarukum payam illama pesirukaga, Unmaiya pesi solirukaga, thairiyama soli irukaga so my heart full wishes to our ajith sir,
Name : kutralanathan.s Date :3/11/2010 9:14:38 AM
TRUE 100%
Name : kumaran Date :3/9/2010 9:50:24 PM
முழுவதும் சரி அரசியல் வாதிகள் நடிகர்களை கட்டயபடுதுவது தவறு
Name : M.Sabari Selvam Date :3/8/2010 11:37:33 AM
திரு. அஜித் அவருக்கு முதலில் என் வாழ்த்துக்கள் !!!! படஇதில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர் தான் உண்மையான ஹீரோ....... இவன் புதுவை சபரி
Name : S.Karthik Date :3/8/2010 10:34:02 AM
true
Name : ajithkumars Date :3/6/2010 11:52:21 PM
சினிமா ஹீரோக்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்து நம் தமிழ் நாட்டை கெடுக்கவேண்டாம் என நம் நாட்டின் மீது அக்கறையுடன் அஜீத் சொன்ன கருத்து மிகவும் சரி அவருக்கு என் வாழ்த்துக்கள்!!!
Name : nagaraj Date :3/6/2010 3:20:36 PM
Not bad
Name : prasanna Date :3/6/2010 12:26:40 PM
hello sir, Am prasanna am also watch that program in lively.he is an our own opinion so dont mistake others.most important he is asking that day only before programs some guys is take to go for wrong side ok that good very excellent open statement in the stage i did welcome for this kind of interview * AM NOT AN AJITH FAN *
Name : ikram Date :3/6/2010 3:41:58 AM
ajith only a man,corect his words should be want every tamilan like him,appriciated ajith
Name : buvaneshwaran Date :3/5/2010 8:48:18 PM
நீ ஆடு தல நாங்க இருக்கோம்
Name : vengadesh Date :3/5/2010 8:41:06 PM
corret
Name : Manimaran Date :3/3/2010 8:14:52 PM
Ajith is 100% correct.He does not want politics to mix with cinema which is really appreciable.
Name : venkat Date :3/3/2010 4:34:56 PM
correct,,,,,,,,,
Name : Prabakaran Date :3/3/2010 4:08:37 PM
௧௦௦% சரி
Name : Noorsaleem Date :2/27/2010 8:12:53 PM
சினிமா ஹீரோக்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்து நம் தமிழ் நாட்டை கெடுக்கவேண்டாம் என நம் நாட்டின் மீது அக்கறையுடன் அஜீத் சொன்ன கருத்து மிகவும் சரி அவருக்கு என் வாழ்த்துக்கள்!!!
Name : kuppu Date :2/25/2010 2:01:01 PM
அஜித் பேசியது sari
Name : MEENAKSHISUNDARAM Date :2/25/2010 1:29:06 AM
CORRECT
Name : jai Date :2/24/2010 1:49:59 AM
100% correct
Name : Reno Date :2/23/2010 9:08:31 AM
அஜித் பேசியது மிகவும் சரி.....
Name : Balaji Date :2/22/2010 8:54:26 PM
அஜித் பேசியது மிகவும் சரிதான் ....... தல எப்பவும் சரியாக மனதில் பட்டதைதான் பேசயுள்ளார் ........,தற்பொழுதும் அதேதான் பேசயுள்ளார் ........தல எப்பொழுதும் 200 %நேற்மயனவர், அவர் பேசியது சரியே
Name : babu Date :2/22/2010 6:01:58 PM
எஸ்......அஜித். பேசியது சரி...
Name : mani.c Date :2/20/2010 2:44:11 PM
அஜித் பேசியது மிகவும் சரிதான் ....... தல எப்பவும் சரியாக மனதில் பட்டதைதான் பேசயுள்ளார் ........,தற்பொழுதும் அதேதான் பேசயுள்ளார் ........தல எப்பொழுதும் 200 %நேற்மயனவர், அவர் பேசியது சரியே ......................,
Name : Nirmal Date :2/20/2010 12:54:24 PM
200% correct,,,,,,,,,
Name : Deesad Date :2/20/2010 10:30:51 AM
சரி ........தமிழ் தலைவர்களால் தீர்க்க படாத பிரச்சனைகளை நடிகர்களால் தீர்க்க முடியும் என்றல் தலைவர்கள் எதற்கு ......அஜித் பேசியது மிக சரி .....
Name : Vel Date :2/20/2010 10:12:52 AM
அஜித் பேசியது நூறு சதவீதம் சரியே!!!! மக்கள் பிரச்னையை தீர்க்க தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே அப்புறம் எதற்கு சினிமாக்காரர்கள்........... அது அவர்கள் வேலை அல்ல...
Name : haja Date :2/20/2010 1:32:45 AM
Thala..super..
Name : nagaraj Date :2/19/2010 4:21:26 PM
தல அஜித் பேசியது சரிதான்.. விழாக்களில் கலந்து கொள்வது அவரவர் விருப்பம் .. எவரும் வற்புறுத்தகூடாது......
Name : Newton Date :2/19/2010 3:07:28 PM
he is 100% correct
Name : amala Date :2/19/2010 1:47:17 PM
its wrong
Name : Raja Date :2/19/2010 12:58:34 PM
What Ajith said is correct. Its his freedom to tell his points. In a group of 100 people, if 99 people support wrong thing, its become wright. The other 1 person support wright thing, its become wrong. Ajith is that one person.
Name : Damodaran Date :2/19/2010 12:48:35 PM
It depends on the individual......
Name : scorpion Date :2/19/2010 12:30:41 PM
அஜித் பேசியது சரியே
Name : stalin Date :2/19/2010 12:29:22 PM
அஜித் பேசியது சரியே
Name : sweety Date :2/19/2010 11:29:34 AM
முற்றிலும் தவறு..மக்கள் நலனில் அக்கறை இல்லாத நீ தமிழ் சினிமாவுக்கே தேவை இல்லை.
Name : annamalai Date :2/19/2010 11:13:43 AM
அஜித் சரி சரி சரி
Name : palanikumar .T Date :2/19/2010 8:22:12 AM
முற்றிலும் தவறு, ,,
Name : a.malai Date :2/19/2010 4:27:46 AM
அஜித் சரி மஹா சரி
Name : sat Date :2/19/2010 12:45:34 AM
@ Nakkheran team For this kind of topic, creating a poll is a very good idea.
Name : sat Date :2/19/2010 12:37:59 AM
அஜித் பேசியது சரிதான். நடிகர்கள் கண்டிப்பா எதாவது பண்ணனும்னு சொல்ற மற்ற துறை எல்லாம், காவிரி பிரச்சனைக்கு என்ன பண்ணாங்க? ஒன்னும் இல்ல, TV ல நடிகர்கள் ஊர்வலம் போறத பார்த்து இருபங்க அவளோ தான். நடிகர்கள் போராட்டம் பண்ணா பிரச்சனை தீர போறதில்ல, ஆனா சில டிவி அதை ஒளிபரப்பி நல்ல காசு பார்பாங்க, வேற ஒன்னும் நடக்காது.
Name : MuMu-Kuwait Date :2/18/2010 6:31:58 PM
அஜித் பேசியது கண்டிப்பா தவறு! நன்றி தெரிவிக்கிற ஒரு விழாவுல இப்படி நாகரீகம் இல்லாம பேசியிருக்கார் "தமிழ் மண்ணுல இருக்க, தமிழ் மக்கள் பணத்துல வாழ்ற, தமிழ்நாட்டு சோற சாப்பிடுற. ஆனா தமிழக மக்களோட முக்கிய பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு போராட வரமாட்ட. ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமையை உணர்வு பூர்வமா கண்டிக்க நடந்த கூட்டத்துக்கு வரமாட்டேன்னு" சொல்லுறது நியாயமா? ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லதை சொல்றவனா இருக்கணும்! இப்படி கோழையா இருக்க கூடாது! தமிழ் மக்கள் முன்னாடி நீ பொது மன்னிப்பு கேட்கணும்.
Name : balaji-dubai Date :2/18/2010 1:44:00 AM
முற்றிழும் சரி.ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம் உண்டு.தனது கருத்தயையும் பிறருக்கு ஏற்பட்ட அநீதியையும் ஒருவர் வெளிப்படையாக பேசியதை இன்ரு அதை ஒரு அரசியல் பிரச்சனையாக கையாண்டு பின் ஊடகங்களுக்கு தேவைபட்டால் அவரை சேர்த்துகொள்வது இல்லையெனில் விலக்குவதுமா
Name : pirabu Date :2/18/2010 12:00:01 AM
தண்டனைக்குரியதும், தண்டிக்க படவேண்டியவரும் இவருக்கு எதிராக வழக்கு போட தமிழ் உணர்வு உள்ள இளைய சமுதாயம் தாயர்
Name : pirabu Date :2/17/2010 11:59:25 PM
நாம் கேட்பது உங்களின் ஆதரவைத்தவிர வேரொன்றுமில்லை. இவ்வாறு தம்ழ் சினிமாவில் இருந்து தமிழர்களின் பொது பிரச்சனைக்கு முகம் காட்டாமலும், சம்பாதிக்கும் பணத்தை மக்களிடம் பங்கு போடாமல், ஏதுக்கு இந்த தமிழ் சினிமாவில் நடிர்த்து வருகிறீர்கள்???
Name : pirabu Date :2/17/2010 11:58:48 PM
ஆதரவையும், அன்பையும், எங்களிடமிருந்து வேண்டி எங்களுக்கே ஆணி குத்தும் மிக கேவலமான நாட்டிய நடிகன் அஜித் அவ்ர்கள் என்பதில் வேற்று கருத்தில்லை தமிழனின் பிரச்சனை நீ வருவதால், உணர்வு உள்ளது போல் மேடையில் பேசுவதாலும் எமது பிரச்சனை தீர்ந்து போவதில்லை.
Name : suji Date :2/17/2010 11:57:13 PM
இவ்வாறு மேடையில் ஒரு முற் போகுவாதியாகவும், தமிழ் உணர்வு அற்ற காட்டு மிராண்டி தனமான இதயம் கொன்ட அஜித் அவர்கள் சமைக்கு மத்தியிலும், முதலமைச்சர் மத்தியிலும் பேசியது, தண்டனைக்குரியதும், தண்டிக்க படவேண்டியவரும்
Name : suji Date :2/17/2010 11:56:46 PM
இன்று சினிமா என்பது மக்களின் அன்றாட வாழ்வியளின் முக்கிய பங்கு வேறு தொழிலில் இருப்பவர்களை காட்டிலும்இவர்களை தான் சமுதாயம் தங்களது வாழ்க்கை ரோல் மாடலாக நினைக்கிறது மக்களின் ஆதரவையும், அன்பையும், எங்களிடமிருந்து தமிழுக்கே கொடுமை செய்கிறார்கல்
Name : gobu Date :2/17/2010 10:57:09 PM
this is 100% wrong
Name : sun-yoganathan Date :2/17/2010 8:01:33 PM
அஜித் பேசியது சரியே? ஆம் அரசியல்வாதிகள் தமக்கு சாதகமான விடயங்களுக்கு நடிகர்களை அழைக்கிறார்கள்? அது ஏன்? பிரச்சனையானதும் ? அவர்கள் மேல் பழி போட்டு தப்பிக்கிறார்கள்? இது எந்தவிதத்தில் சரி? இன்று தமிழக அரசியல் சினிமாவில்தானே? அப்போ நடிகர்கள் ஏமாளிகளா? இல்லை மக்களா? ஒட்டு மொத்த அரசியலும் தமிழகத்தில் மொழி அல்லது மதம் அதுக்கும் மேலாக சினிமா? இதை மறுக்க எந்த அரசியல் வாதியும் தயாரா? இல்லை சாதி இதுதானே தமிழக அரசியல் இதை ம
Name : theena Date :2/17/2010 3:35:59 PM
அஜித் பேசியது பொறுப்பற்றது. தமிழன் பிரச்சினைக்கு தமிழ் சினிமா மூலம் சம்பாதித்த நடிகர்கள் கண்டிப்பாக போராடவேண்டும்.
Name : kaya Date :2/17/2010 3:04:32 PM
right
Name : RAJESH Date :2/17/2010 1:53:47 PM
கண்டிப்பாக அஜித் அவர்கள் பேசியது மிக மிக சரியே,இந்த மாதிரி சினிமா நடிகர்களை மிரட்டும் பதவியில் உள்ள அணைத்து நிர்வாகிகளும் இனி யாவது அடங்க வேண்டும்
Name : krishanan singapore Date :2/17/2010 11:29:21 AM
what he say is right .
Name : joby Date :2/17/2010 4:06:19 AM
பொது பிரச்னைகு ஆதரவு குடுக்கறது வேற. போரடதுல கலந்துகிட்டு அத அரசியலாக்கறது வேற.. எல்லாருக்கும் நலவனா வெளிய காட்டிட்டு போலியா இருக்கறத வெட உண்மைய பேசி அசலா இருக்கறது தான் எல்லாருக்கும் நல்லது.
Name : Vinoth Date :2/16/2010 9:48:03 PM
அஜித் பேசியது மிகச் சரியான ஒன்று .
Name : Anand Date :2/16/2010 9:44:53 PM
அஜித் பேசியது சரியே.
Name : rajamani Date :2/16/2010 9:02:46 PM
மக்கள் வந்து படம் பார்க்க போய்தான் நீ ஒரு நடிகன் இப்ப மக்கள் ஒரு ப்ரோப்லேம் நா உன்னக்கு வந்து ஒரு நாள் இருக்க முடியல நீ ஒரு நடிகன் சொல்லாத மான கேடு
Name : sundar Date :2/16/2010 8:51:00 PM
தல சொன்னது சரி மிக சரி
Name : Saravana Kumar Date :2/16/2010 7:12:39 PM
அஜித் பேசியது முற்றிலும் சரியே!!! ஏனென்றால், இதுபோன்ற கூட்டங்களால் எந்தப் பிரச்சனையிலும் கடுகளவு முன்னேற்றம் ஏற்பட்டதா என்றால் இல்லை. மாறாக பிரச்சனையை திசை திருப்புவதாகவே இவை அமைந்திருக்கின்றன. நெய்வேலி போராட்டத்தில் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை அழைக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறி மூன்று மாவட்ட ரசிகர்களுக்கு ரகசிய அழைப்புவிடுத்தார் விஜயகாந்த். வண்டிகளில் வந்து குவிந்த அவர்கள் விஜயகாந்தை வாழ்த்திப் போட்ட கோஷத்தால அந்த போராட்டத்தின் நோக்கமே மாறிப்போனது. மேலும், எலிக்கறி தின்னும் விவசாயிகளுக்காக ஒன்று திரண்ட திரையலகினருக்கு ஒன்பது வகையான அசைவ உணவுகள் ப‌ரிமாறப்பட்டன. அவை எந்தெந்த உணவுகள் என்ற பட்டியலை சில ஊடகங்கள் உற்சாகமாக வெளியிட்டன. சகலகலா வல்லவனுடன் ஒரே கா‌ரில் வந்த இஞ்சி இடுப்பழகி யார் என்று காஸிப் எழுதி மகிழ்ந்தன வேறு சில ஊடகங்கள். திரையுலகினர் நடத்தும் இத்தகைய போராட்டங்களை காணக் குவியும் ரசிகர்கள் தங்கள் விருப்பமான நடிகர்கள் வரும்போது எழுப்பும் கரகோஷம் சாவு வீட்டில் எழுப்பும் உற்சாக கூச்சல்களுக்கு ஒப்பானவை. தமிழன் பிரச்சனைக்கு தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் நடிகன் போராட வேண்டு
Name : sankar Date :2/16/2010 6:15:06 PM
அஜித் டோல்ட் CORRECT
Name : charles pitchai Date :2/16/2010 4:48:01 PM
அஜித் ரைட் தன
Name : sekar Date :2/16/2010 4:13:13 PM
ajith sonnathu thavaru, avar thane ella padathilayum sollurar,naan ezhu kodi peril mudalvan(film red) enru
Name : suresh Date :2/16/2010 4:06:33 PM
தல சொன்னது சரி இது போல யாரும் சொன்னது .இல்ல நடிகனும் ஒரு மனிதன் தன இதை எல்லாருக்கும் தெரிய வேண்டும்
Name : sukikumar Date :2/16/2010 4:00:28 PM
அஜித் கமெண்ட் ஏற்றுகொள்ளகூடியஓன்று. மனதில் பட்டதை எதுவானாலும் கூற வேண்டும். அதுதான் சுதந்திர தேசத்துக்கான அடையாளம்.
Name : k sudhakar Date :2/16/2010 2:35:21 PM
not right,because the cinema is a powerful media to bring a message among the people,so,every actor should have a reponsible to send good message to the people and as same to send the message which is wrong in the country
Name : Arun Prakash Date :2/16/2010 2:29:14 PM
அவர் பேசியது சரியே .
Name : Jerry Date :2/16/2010 2:14:30 PM
சினிமா ஒரு தொழில் தான், சமுக சேவை அல்ல!!! இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்! சினிமா ஒரு கற்பனை சார்ந்த தொழில்! சினிமா காரன் ஒன்றும் கொம்பு முளைத்தவன் கிடையாது! ஒரு சராசரி தமிழனுக்கு உள்ள உரிமையும் கடமையும் தான் சினிமா காரனுக்கும் உண்டு! முதலில் சினிமா காரனிடம் கருத்து கேட்பதை நிறுத்த வேண்டும்! அதிலும் நடிகன் என்பவன் டைரக்டர் சொல்வதை செய்யும் கைபிள்ளை! அவனிடம் உருப்படியான கருத்து எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்!!!!
Name : Jerry Date :2/16/2010 2:03:59 PM
அஜித் பேசியது முற்றிலும் சரி!!! சினிமா ஒரு தொழில் தான், சமுக சேவை அல்ல!!! இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்! சினிமா ஒரு கற்பனை சார்ந்த தொழில்! சினிமா காரன் ஒன்றும் கொம்பு முளைத்தவன் கிடையாது! ஒரு சராசரி தமிழனுக்கு உள்ள உரிமையும் கடமையும் தான் சினிமா காரனுக்கும் உண்டு! முதலில் சினிமா காரனிடம் கருத்து கேட்பதை நிறுத்த வேண்டும்! அதிலும் நடிகன் என்பவன் டைரக்டர் சொல்வதை செய்யும் கைபிள்ளை! அவனிடம் உருப்படியான கருத்து எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்!!!!
Name : arumugam.p Date :2/16/2010 1:26:25 PM
கட்டாயப்படுத்தி கூப்புடுறது உனக்கு பிடிக்கலை என்று சொன்னா போதும் . அரசாங்கம் பாத்துக்கும் அது இது என்று சொல்லுவது நாங்கள் ஏற்க முடியாது ......உனக்கு ரோட்டில் விபத்து நடந்தால் நாங்கள் அரசாங்கம் பாத்துக்கும் என்று விட்டுருவமா ??? பேச தெரியாட்டி மூடிக்க
Name : gopi Date :2/16/2010 12:58:10 PM
தல சொன்னது நூறு% சரி அரசியல் பிரச்சனைகளை அரசியல் ரீதியஹதன் தீர்க்க வேண்டும்
Name : Niyayam Date :2/16/2010 12:29:23 PM
Pesiyathu seriyeah
Name : NAYAM Date :2/16/2010 11:56:56 AM
மிரட்டுகின்றார்கள் என்பது எந்த அர்த்தத்தில் சொல்லுகின் றாரோ ,அவர்கள் கோருவதை மிரட்டல் என்று எடுத்துக்கொள் கின்றாரோ தெரியவில்லை ஏனென்றால் பணம் பவிசு கூடி விட்டால் பேசுவதில் புனைவுகள் அதிகரிக்கும் ,மக்களால் முன்னுக்கு வந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவேண்டும் என்பது தெரிந்த ஒன்றே அதனை பெரிது படுத்தி கதைப்பது வேதனை தரும் விடயம் இனிமேல் இவரின் படம் பார்க்கமாட்டேன்.
Name : kalish Date :2/16/2010 11:55:47 AM
thala soinna soinnathu than.
Name : Alan Date :2/16/2010 11:47:15 AM
நடிகனும் ஒரு பொது மகன்தான் .எந்த பிரச்சனை என்றாலும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று படங்களிலும் சொல்லி மூலையில் இருக்க வேண்டியது தானே .ஏன் ஹீரோ வேஷம் .நடிப்பு ஒரு தொழில் மட்டுமல்ல .இவர்களின் ரசிகர்கள் இவர்களைபர்த்து இவர்கள் மாதிரியே வாழ ஆசைபடுவார்கள் .பக்கத்து வீடு எரிந்து கொண்டிருக்கும்போது தீயணைப்பு வாகனம் வந்து அணைக்கும் வரை காத்திருந்தால் சில வேளைஉங்கள் வீடும் எரியலாம்.ஒரு வாளி தண்ணீர் ஊற்றி அணைக்கின்ற பொறுப்பும் நமக்குண்டு என்று நினைக்க வேண்டும் ,சமூகப் பொறுப்புதானாக வரவேண்டும் பாராட்டு விழாக்களுக்கு கூப்பிடுவதை பற்றி அஜீத் கோப்படட்டும். ஆனால் பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுக்க கூப்பிடுவதற்கு கோப்படுகிறாரே. கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாத இவரைப்பற்றி என்ன சொல்ல.
Name : Ponraj M Date :2/16/2010 11:20:54 AM
இன உணர்வு கட்டாயப் படுத்துவதால் வராது. ஆகவே, "தைரியமா பேசியதற்கு" அஜித்திற்கு 'ஷொட்டு'... 'இன உணர்வின்றி' பேசியதால் 'தல'யில் நங்கு,நங்கு'னு நூறு 'கொட்டு'
Name : elan Date :2/16/2010 10:47:10 AM
this is 100% wrong (.tharuthala )statement.tharuthala
Name : saravanana Date :2/16/2010 10:20:51 AM
wright 100%
Name : saravanana Date :2/16/2010 10:18:17 AM
wright 100%
Name : suresha Date :2/16/2010 9:38:09 AM
sari
Name : Susithra Date :2/16/2010 8:35:01 AM
வாட் அஜித் சிட் வாஸ் ௧௦௦% கரெக்ட். குட் ஒன யு அஜித்.
Name : Kasiraja K Date :2/16/2010 6:41:44 AM
தல சொன்னது 100% சரி
Name : Ranjith Date :2/16/2010 6:32:57 AM
தல பேச்சு சரி தான். என்றாவது சினிமா நண்பர்கள் அரசியல் அதிகாரர்களுக்கு அவர்களது கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிரபிதார்களா, தயவு செய்து கலை உலகில் அரசியலை திணிக்காதீர் (சந்தனத்தில் சாக்கடை கலப்பதா?)
Name : kopi Date :2/16/2010 4:25:58 AM
அவர் அவர் விடயங்களை அவர் அவர் பார்கட்டும் என்று இருப்பதால் தான் இந்தியா இன்று இப்படி இருக்கிறது. இதுவே ஒற்றுமையாக இருந்து இருந்தால் எப்போதே வல்லரசாக மாறி இருக்கும்.. இவ்வளவும் கதைத்த ஆயித்துக்கு தமிழ் நாடே இலன்சத்தில் ஊரி இருப்பது தெரியாதா.?? எல்லாத்
Name : sooriya Date :2/16/2010 3:10:55 AM
அடிமை தமிழா! நடிகன் மனிதன் illaya? manithaneyathirku kural kodukka vendiyathu ellorathum kadamai. athil nadikan arasiyalvathi enru verupadillai. arasiyalvaathi thanathu kadamayai seiyaviddal matravarkal than kedkavendum. ajith oru suyanalavaathi.
Name : prathepan Date :2/16/2010 2:10:23 AM
அஜித்சொல்ல வில்லை பாலபிசேகம் செய்ய. மகமக்​கள் நம்​மைப் பார்த்து நல்​ல​ப​டியா பேச​ணும்.கண்​ணி​ய​மாக இருக்​காங்​கன்னு சொல்​ல​ணும்.இதை மன​தில் வைத்து செயல்​ப​டுங்க.ok
Name : gani uae Date :2/15/2010 11:32:37 PM
that is correct ajith i wil accapt ur speech
Name : kalaivanan Date :2/15/2010 10:22:40 PM
அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை ,, nanraga கவனியுங்கள் அவர் சொன்னதை ,, யாரையும் கட்டாய படுத்த கூடாது ... (நடிகர்களுக்கு பாலபிஷேகம் கூட)
Name : jahirhussain Date :2/15/2010 9:57:51 PM
Mr.Ajith speach 100% correct
Name : PANDI Date :2/15/2010 9:40:31 PM
கட்டாயப்படுத்தி கூப்புடுறது உனக்கு பிடிக்கலை என்று சொன்னா போதும் . அரசாங்கம் பாத்துக்கும் அது இது என்று சொல்லுவது நாங்கள் ஏற்க முடியாது ......உனக்கு ரோட்டில் விபத்து நடந்தால் நாங்கள் அரசாங்கம் பாத்துக்கும் என்று விட்டுருவமா ??? பேச தெரியாட்டி மூடிக்க
Name : Kumar Date :2/15/2010 8:46:58 PM
அஜித் பேசியது முற்றிலும் சரியே..
Name : Kamaraj Date :2/15/2010 7:40:02 PM
௧௦௦ % wrong
Name : Rajesh Date :2/15/2010 7:24:40 PM
அஜித் பேசியது மிகவும் சரி, உண்மையை பேசிய அஜித்க்கு எங்கள் வாழ்த்துக்கள்
Name : Rajesh Date :2/15/2010 7:22:40 PM
அஜித் பேசியது மிகவும் சரி, உண்மையை பேசிய எங்கள் வாழ்த்துக்கள்
Name : santhu Date :2/15/2010 7:19:00 PM
100% correct
Name : MeenakshiSundaram Date :2/15/2010 7:15:51 PM
உண்மையான மனிதன்... வெளி வேஷம் போடும் மனிதன் அல்ல என் தலை அஜித்...
Name : pirabu Date :2/15/2010 7:15:36 PM
அஜித் நீயுண்டு உன் வேலை உண்டு என்று இருப்பது என்றால் நீ சினிமாவுக்கு வந்து இருக்ககூடாது. சினிமா அரசியலை விட பவர்புல் மீடியா அதுவும் விளங்காத ,வீணாய்ப்போன ரசிகர் கூட்டம் இருக்கும் மட்டும்.எப்ப இந்த அறிவிலித் தமிழன் திருந்துகிரனோ அப்பதான் இதற்க்கு ஒரு முடிவு வரும் .போங்கடா இத்துப்போன சோம்பேறி ரசிகர் கூட்டங்களே முதலில் உன்னையும் உன் குடும்பத்தையும் பாருங்கடா நேரம் இருந்தால் உன் மொழிக்கும் இனத்திற்கும் உன் மண்ணுக்கும் என்ன செய்யலாம் என்று யோசி .பொழுது போக்கு சினிமாவை பொழுது போக்காக மட்டும் பார்.
Name : SIMBU Date :2/15/2010 6:58:48 PM
அஜித் அவர்கள் சொன்னது அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல அனைவரம் பின்பற்ற வேண்டியதும் கூட... தல பேசியது மிக சரியே...!!!!
Name : Galeel Date :2/15/2010 6:21:38 PM
அஜித் சொன்னதில் துளியும் தவறு இல்லை.... சரியாகப் பேசியிருக்கிறார்
Name : Karthikeyan Date :2/15/2010 5:18:46 PM
அஜித் சொன்னது முற்றிலும் சரியே. காவிரி பிரச்சினைக்கு வீட்டுக்கு ஒருவர் கலந்து கொண்டார்களா? சினிமாவில் இருக்கும் சிலர் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக போட்ட நாடகம் அது. இதில் அஜித் கலந்தகொள்ளவில்லை என்றாலும் ரஜினி கலந்து கொள்ளவில்லை என்பதாலோ பிரச்சினைக்கு தீர்வு கிட்ட போவதில்லை. இது அரசாங்கத்தில் உள்ளவர்கள் முறையாக தீர்க்க வேண்டிய விஷயம். அப்படி பார்த்தால் ஒவ்வொரு விழாவுக்கும் பல நடிகர்கள் வராமல் இருக்கிறார்கள். ஏன் அவர்களை எல்லாம் விட்டு விட்டு அஜித்தை மட்டும் குறி வைக்க வேண்டும்.
Name : saran Date :2/15/2010 5:11:22 PM
correct and he is tell true..
Name : Arjun Date :2/15/2010 4:59:35 PM
டேய் தரு தல ......தமிழ் மக்கள் பணம் வேண்டும் ,.தமிழ் மக்களுக்கு பிரச்சனைனா வர மாட்டிய...தரு தல உனக்கு பாலபிசேகம் வேற..நக்கீரன் நீங்க நடுநிலைய செய்தி போடுவிங்கன்னு நினைத்தேன் பட் நீங்க அஜித்துக்கு மட்டும் நல்ல சப்போர்ட் பண்ணுரிங்க
Name : raf Date :2/15/2010 4:46:46 PM
hello i am gr8 fan of nakeeran realy .but this topic is nt big issue bcoz dis is true msg ,everybody u stod so only one man telling truth is nice ,,,,,,,,,,,,,,,,,
Name : ganesan Date :2/15/2010 4:45:32 PM
அஜீத் நல்ல நடிகனா இல்லையா என்பது எனக்கு தேவையில்லை. நல்ல மனிதனா என்று யோசித்து பார்த்தேன். ம்ஹூம்....பொது நலம் அற்ற பக்கா சுயநலவாதி.
Name : manavalan Date :2/15/2010 2:47:41 PM
அவன் அவன் வேலைகளை அவன் அவன் பார்க்கட்டும் அப்படியே ரசிகர்களை கட்டவுட்டுக்கு பாலபிசேகம் செய்வதை நிருத்திவிட்டுவிட்டு அவன் அவன் வேலைகளை அவன் அவனை செய்யசொன்னால் அவன் பாட்டுக்கு அவன் அவன் இருப்பான்ல நன்றி விசு
Name : TAMIL Date :2/15/2010 2:44:03 PM
நானும் தல ரசிகன், ஆனால் அவர் பேசியது தவறு உனக்கு தமிழன் பணம்மட்டும் வேண்டும், ஆனால் தமிழனுக்கு துன்பம் என்றால், அரசாங்கம் பார்க்குமா??? ஈழத்தில் நடந்தது எல்லாம் அரசாங்கம் கேட்டுச்சா?????நான் ராம்நாடு
Name : shan Date :2/15/2010 2:14:44 PM
கரெக்ட் speech
Name : Crystal Sameelan Date :2/15/2010 2:13:46 PM
Nadigargal இலவச விளம்பரம் இல்லை அரசியல்வaதி களுக்கு, mattrum மிகவும் சென்சிடிவான விஷியாங்களை அரசாங்கம் அறிக்கை தருவது நல்லது. இது சரியான பேச்சு தான்.
Name : MOHAMED SADIQ Date :2/15/2010 2:00:23 PM
AJITH SONNADIL TAVARU EDUVUM ERUPADAI POLA TERIYAVILLAI ERUNDALUM NAATTIL PIRABALYAMAANA ORUVAR VIZAVILO MAKKALUKKAGA PORADUM PIRACHINAIYIL EDUPADUTTUVADU AVARGALUKKU NALLADU MAKKAL PANATTIL DANE AVARGAL (ACTRES) VAAZGIRARGAL
Name : VINODH Date :2/15/2010 1:35:28 PM
நிச்சயமா தப்பு இல்ல சும்மா விளம்பரத்துக்காக சினிமா நடிகர்கள அலைகிரதுல எந்தவொரு நன்மையும் நடக்காது
Name : dinesh Date :2/15/2010 1:29:24 PM
அவர் பேசியது சரி
Name : Radhakrishnan Date :2/15/2010 1:19:10 PM
100 % Correct
Name : suresh Date :2/15/2010 1:14:43 PM
அஜித் பசியது ரொம்ப கரைகிட் ஓகே
Name : mary Date :2/15/2010 12:52:16 PM
correct
Name : G. Madeswaran Date :2/15/2010 12:05:04 PM
அஜித் இஸ் ஆல்வேஸ் correct!
Name : Ramarajan Date :2/15/2010 11:34:15 AM
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. மக்கள் பணத்தில் பங்களா கட்டி வல்லும் எத்தனை அரசியல் விதிகளை, டாக்டர்களை, அரசு அலுவலர்களை நீங்கள் தமிழ் இன துரோகி என்று ஏன் சொல்ல வில்லை ? சினிமா நடிகன் மட்டும் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் ? இங்கு துரோகி என்று சொல்வோர் எத்தனை பேர் ஹொகேனக்கல் சென்று போராடினீர்கள் ?
Name : jojo john =sembanoor Date :2/15/2010 11:24:29 AM
பாராட்டு விழாக்களுக்கு கூப்பிடுவதை பற்றி அஜீத் கோப்படட்டும். ஆனால் பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுக்க கூப்பிடுவதற்கு கோப்படுகிறாரே. கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாத இவரைப்பற்றி என்ன சொல்ல....? jojo
Name : Ramarajan Date :2/15/2010 11:20:04 AM
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை.
Name : Dinesh Date :2/15/2010 11:12:17 AM
He was absolutely right in what he said. Actors should not and cannot solve problems in society. Politicians are elected for that and not actors..
Name : muthukumar Date :2/15/2010 11:11:36 AM
கட்டாய படுத்துவது தவறானதே எத்தன தடவை தன யா பர்ட்டுவிங்க
Name : muthukumar Date :2/15/2010 11:09:29 AM
கட்டாய படுத்துவது தவறானதே எத்தன தடவை தன யா பர்ட்டுவிங்க
Name : muthukumar Date :2/15/2010 11:05:43 AM
அஜித் நெத்தியடியாக சொன்னார் நடிக தெரியத நடிகர் வாழ்த்துக்கள் தல
Name : jojo john =sembanoor Date :2/15/2010 9:57:39 AM
என்னடா தல தலைவலின்னு முதல்ல ஒன்ன பாரு அப்பறம் தலைய பாரு, வீட்டுல கஞ்சிக்கு வலி இருக்கா அதுக்கு என்ன வலி பாரு.அவன் ஒரு படத்துக்கு பத்துகோடி வாங்குறான் நீ என்ன சம்பளம் வாங்குற, அதயும் சினிமா பார்த்து அளிசிட்ற போ போலாகிற வலிய பாருகொஞ்சம் யொசி...jojo
Name : ss Date :2/15/2010 9:56:08 AM
it is correct. i am not ajith fan. bt i like his speech. it is only actor. ok.
Name : ss Date :2/15/2010 9:52:41 AM
அஜித் சொன்னதில் தவறு இல்லை.... i like it. very good. அப்படி தான் பேசனும். நான் அஜீத் ரசிகர் இல்லை. ஆனால் அஜீத் பேசியது மிகவும் சரி.
Name : jojo john =sembanoor Date :2/15/2010 9:51:04 AM
ரஜினி கை தட்ணினால் அனைத்தும் உண்மையா ivvalavu kurutu thanmaana cimaa paithiyangal இருக்குறது நாள்தான் இவனுங்க இப்படி பேசுறானுங்க, tamil manitha kulathukkee evan mathiri aalu oru அவமானம். நீ அதுக்கு சரியா வரமட்ட ஒன்ன நான் மறுபடியும் பாக்கபுடது ஒக்க்க்
Name : remington Date :2/15/2010 8:19:42 AM
அஜித் சொன்னதில் துளியும் தவறு இல்லை.... சரியாகப் பேசியிருக்கிறார் .
Name : veera Date :2/15/2010 8:00:49 AM
தல சொன்னது அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது
Name : dharanan Date :2/15/2010 7:56:40 AM
he said the correct statement.no compulson for this kind of individual's celebrations.
Name : sutharsan Date :2/15/2010 3:08:12 AM
அஜித் சொன்னதது நூறுவீதம் உண்மையான விஷயம் அது வரவேற்கத்தக்கது அரசியல் வேறு சினிமா வேறு நன்றி
Name : lohan Date :2/15/2010 2:39:59 AM
தமிழ்மக்கள் உங்கள் படங்களை பார்க்க வேண்டும்.அவர்களின் பணம் உங்களுக்கு நிச்சயம் தேவை அவர்கள் உங்களுக்கு பாலாபிசேகம் செய்தால் மகிழ்வீர்கள் ஆனால் அவர்களுக்கு துன்பம்,அவலம் வரும் போது வேறறு மொழிகாரன் என்று ஒதுங்குவது நியாயமா? தமிழனுக்கு கஷ்டம் வரும்போது உங்களை மிரட்டித்தான் வழிக்கு கொண்டு வரவேண்டியுள்ளது தல ரஜனியை பாருங்கள் தமிழனுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன் யாரும் அழைக்காமலே அங்கு நிற்பார்.துயர் துடைக்க. தமிழன் நல்லவன் அதனால் தான் நிலைத்திருக்கிறீர்கள் லோகன்
Name : latha Date :2/15/2010 2:29:33 AM
நடிகனும் ஒரு பொது மகன்தான் .எந்த பிரச்சனை என்றாலும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று படங்களிலும் சொல்லி மூலையில் இருக்க வேண்டியது தானே .ஏன் ஹீரோ வேஷம் .நடிப்பு ஒரு தொழில் மட்டுமல்ல .இவர்களின் ரசிகர்கள் இவர்களைபர்த்து இவர்கள் மாதிரியே வாழ ஆசைபடுவார்கள் .பக்கத்து வீடு எரிந்து கொண்டிருக்கும்போது தீயணைப்பு வாகனம் வந்து அணைக்கும் வரை காத்திருந்தால் சில வேளைஉங்கள் வீடும் எரியலாம்.ஒரு வாளி தண்ணீர் ஊற்றி அணைக்கின்ற பொறுப்பும் நமக்குண்டு என்று நினைக்க வேண்டும் ,சமூகப் பொறுப்புதானாக வரவேண்டும்
Name : asal ramesh dubai Date :2/15/2010 2:19:32 AM
Thala ajith speach is right. Thala sonnathu sariyeeee
Name : S Karthikeyan Date :2/15/2010 2:02:10 AM
100% correct.... he is the only actor among 1000s with real backbone.. The actor who really cares for the industry from heart... . Those who dont care for others will tell his speech is wrong...
Name : ahmad Date :2/15/2010 1:51:20 AM
அவர் பேசியது சரிதான் மற்றவர்கள் மௌனம்காத்தபோது இவர் பேசி உள்ளார் இவர்தான் உண்மையான ஹீரோ
Name : vijay fan Date :2/15/2010 1:34:40 AM
yes.....ajith's speech is correct.....
Name : Hari Date :2/15/2010 1:09:02 AM
@ few silly people who are trying to prove that they are witty without brains: you are saying that ajith lives in people's money and so he should voice their problems. DO U KNO 4 HOW MANY PROBS HE S REPRESENTATIV, HOW MANY CHARITY WRKS HE DOES, ETC? DO U KNO DAT HE S D AMBASSADOR FOR GREEN REVOLUTION? @NAKHEERAN: y do u keep bashing up Ajith? if u r sooo clever and right always, y u dumbheads say wrong abt Rajnikanth also as he supported Ajith? afraid rite? u r too dumb to prove Ajith wrong.
Name : vel Date :2/15/2010 12:56:31 AM
100% correct
Name : Sawme Date :2/15/2010 12:53:49 AM
தல பேசியது உண்மை.. வீண் அரசியல் செய்ய வேண்டாம்.
Name : elyaraja Date :2/15/2010 12:16:10 AM
கீழ்த்தரமான அடிமை மனோபாவத்தின் இன்னொரு வடிவம்தான் எந்தப் பிரச்சனையிலும் நடிகர்கள் கருத்து சொல்ல வேண்டும், முன்னின்று போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. நடிகர்களின் வேலை நடிப்பதுதான், அவர்களை அரசியல்வாதிகளின் வேலையை செய்யச் சொல்லாதீர்கள் என்கிறார் அ‌ஜீத். இதன் பொருள் நடிகனுக்கு சமூகப் பொறுப்பு இல்லை என்பதல்ல. நடிகர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் அவர்களை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள் என்பதே. யாரும் வாய் திறந்து பேச முடியாத இறுக்கமான சூழலில் தனது கருத்தை, உ‌ரிமைக்கான குரலை அழுத்தமாக ஒலித்திருக்கிறார் அ‌ஜீத். அதன் அவசியம் பு‌ரிந்து கைத்தட்டி வரவேற்றிருக்கிறார் ர‌‌ஜினி. தனிமனித உ‌ரிமையின்பால் தாகம் உள்ள அனைவரும் அ‌ஜீத்தின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். ஹேட்ஸ் ஆஃப் அ‌ஜீத
Name : kumar Date :2/14/2010 11:56:34 PM
அஜித் சொன்னது தவறு என்றால் ரஜினி ஏன் கைகளை தட்டவேண்டும். அவர் உரைத்தது ஆனைத்தும் உண்மை ,இதை சொல்லாமல் இருப்பவர்கள் பலர் .அதை நிகழும் அறிவிர்கள்
Name : siraj Date :2/14/2010 11:39:02 PM
அவர் சொன்னது சரி தான் .... சிலர் அதை ஏற்க மறுக்கிறார்கள் இதில் இருந்து தெளிவாக அஜித் பேசியது உண்மை என்பது புரியும்...என்ன செய்வது உண்மை என்றால் கசக்க தான் செய்யும்
Name : Siraj Date :2/14/2010 11:34:10 PM
அவர் சொன்னது சரி தான் .... கட்டாயபடுத்தி ஒருவரை அழைப்பது அவரது தனி மனித சுதந்திரத்தை பறிப்பதற்கு சமம் ... கலைஞரும் கட்டாயபடுத்தி யாரையும் அழைக்க கூடாது என்று சொன்னார் அப்படி யென்றால் அவரும் அதை ஆமோதிக்கிறார் என்று தானே அர்த்தம் ... சிலர் அதை ஏற்க மறுக்கிறார்கள் இதில் இருந்து தெளிவாக அஜித் பேசியது உண்மை என்பது புரியும்...என்ன செய்வது உண்மை என்றால் கசக்க தான் செய்யும்
Name : race Date :2/14/2010 11:27:27 PM
ஹாய் நக்கீரன் ... அஜித் பேசினது மிகவும் சரி . அவர் நேரடியாக தன கருத்தை உண்மையை சொல்லிருக்கிறார் than அதற்கு anaithu பத்திரிக்கைகளும் பாராட்டி இருக்கிறது ஆனால் நீங்கள் மட்டும் அவர் சொல்லாத எல்லாம் போட்டு இருக்கேங்க இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா . உங்க பத்திரிக்கை மதிப்ப நீங்களே கேடுதுகிடதேங்க பிளீஸ் ajith தான் உண்மையான தமிழன் மத்தவங்க லம் வேஷம் போடுறாங்க தமிழ் தமிழ் னு ஆனா உள்ளுக்குள்ள எல்லாம் பொய் . தயவு செய்து ஒரு நல்லவற பாராட்டி பெசலனாலும் தப்ப எழுததேங்க
Name : aathavan Date :2/14/2010 10:47:37 PM
ண்பரே எ ஜி ஆர் மலையாளி ஆனால் தமிழனுகாக உளைத்தார் பெரியார் தெலுங்கன் தமிழனுக்காக உழைத்தார் இவன் தமிழனை கெடுகிறான் பெரியவர்களுடன் கபோதியை ஒப்பிடுகிறீர்க
Name : aathavan Date :2/14/2010 10:44:37 PM
பிழைப்புக்கு தமிழன் பணம் வேண்டும் தமிழனுக்கு ஒன்று என்றால் வர மாட்டீர்களோ
Name : aathavan Date :2/14/2010 10:41:52 PM
அடேய் இவன போய் தல என்டு சொல்லுறீங்க.அவனுக்கு அதற்கு தகுதி இருக்கின்றதா என்பதை யோசியுங்கள்.இவனால் உங்களுக்கு என்ன இலாபம் வந்தது
Name : Sawme Date :2/14/2010 10:28:53 PM
தல பேசியது உண்மை.. வீண் அரசியல் செய்ய வேண்டாம்.
Name : Bharath Date :2/14/2010 10:12:32 PM
தல சொன்னது தான் சரி.
Name : Bharath Date :2/14/2010 10:12:06 PM
தல சொன்னது தான் சரி.
Name : siva Date :2/14/2010 10:04:13 PM
அஜித் இஸ் அல்வய்ஸ் கரெக்ட்..
Name : siva Date :2/14/2010 10:00:54 PM
thala sonnathu sariyeeeee.no one have guts like my thala ajith
Name : sam Date :2/14/2010 9:53:23 PM
ஆமாம் தல பேசியத்து சரி தான்
Name : RaM... Date :2/14/2010 9:46:15 PM
தல பேசியது கரெக்ட் தான்..........
Name : rahman Date :2/14/2010 9:29:29 PM
Ajith has spoken right..............Responsible people in the cine industry to flatter the then ruling govt take political decision to benefit them not really for benefiting the society......
Name : vijayguru Date :2/14/2010 9:16:15 PM
அஜித் அவர்கள் சொன்னது அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல அனைவரம் பின்பற்ற வேண்டியதும் கூட... தல பேசியது மிக சரியே...!!!!
Name : Thala Sachi Date :2/14/2010 9:16:02 PM
அஜித் பேசியது சரி தான்! ஆனால் அவரது சினிமா வாழ்க்கைக்கு இது தான் முற்று புள்ளி ! தவள தன் வாயால் கெடும் !
Name : sathish Date :2/14/2010 9:13:12 PM
மிகவும் சரி.காரியம் ஆக வேண்டும் என்றால் வளைந்து நெளிந்து பேசும் மனிதர்கள் மத்தியில் உண்மை பேசிய அஜீத் ஒரு உண்மையான ஆண்மகன்.அன்று மேடையில் இருந்த பலரை காட்டிலும் samooga akkarai matrum uthavum ennam kondavar.pala uthavigal seithu varubavar.
Name : siva Date :2/14/2010 9:09:14 PM
thala sonnathu sariyeeeee.
Name : ramesh Date :2/14/2010 9:09:08 PM
what Mr.Ajith kumar has told was correct to some extent. But there are film industry people who are really interested in that.Anyway I am asking to everyone : how many times such social meetings made impact?Then what is the need of such meetings?
Name : pradeep Date :2/14/2010 8:58:50 PM
what ajith spoke is correct
Name : Hari Kumar Date :2/14/2010 8:51:40 PM
அஜித் பேசியது சரி யே...
Name : kathir Date :2/14/2010 8:18:19 PM
சரியாகப் பேசியிருக்கிறார் . A Gentle Speech.
Name : uday Date :2/14/2010 7:41:42 PM
yes
Name : krishnakumar Date :2/14/2010 7:19:32 PM
its true ....
Name : vinayak Date :2/14/2010 7:08:25 PM
அஜித் பேசியது சரி !
Name : abdul Date :2/14/2010 6:57:25 PM
ajith speech is correct
Name : Nassar Date :2/14/2010 6:21:15 PM
காவேரி போன்ற தமிழக பிரச்சனைகளுக்கு நடிகர்கள் மட்டுமே வர வேண்டும் என்று ஏன் எதிர்பாற்குரீர்கள்? டாக்டர், தொழில் அதிபர்கள் போன்றோருக்கு தமிழகம் மீது பற்று இல்லையா? நடிகர்கள் நடிக்க மட்டும் தான் இருக்கிறார்கள், கோஷம் போட அல்ல. அஜயொத் பேசியது சரியே.
Name : Shiva Date :2/14/2010 6:18:15 PM
ஹி இஸ் தி ரியல் ஹீரோ.... காவிரி ப்ரோப்லேம் வாட் heroes கொன்ன டூ... தினக் அண்ட் மேக் தேசே கிந்து ஒப் மேச்சகேஸ் நக்கீரன்...... தல தல தல தன da
Name : Tamilan Date :2/14/2010 6:05:20 PM
ஒருவரின் புர்விகத்தை வைத்து அவன் தமிழன இல்லை என்று முடிவு செய்யாதிர்கள்.....அஜித் ஒரு தமிழன் இல்லை என்றால் நம் நாட்டுக்காக உழைத்த புரட்சி தலைவர் MGR தமிழன் இல்லை.....அவர் ஒரு மலையாளி.....நமது தந்தை பெரியார் தமிழன் இல்லை அவர் ஒரு தெலுங்கு......அஜித் அவர்களின் கருத்தில் எந்த ஒரு தவறும் இல்லை....அவர் சொன்னது நூறு சதவிதம் சரியே...... .
Name : Prem Date :2/14/2010 5:43:02 PM
A big actor is requested to participate in social problems affecting TN, because their participation will create an impact among the publi. If Ajith, doesnt even have that social concern, that shows his attitude towards TN.
Name : Prem Date :2/14/2010 5:42:28 PM
A big actor is requested to participate in social problems affecting TN, because their participation will create an impact among the publi. If Ajith, doesnt even have that social concern, that shows his attitude towards TN.
Name : KUMAR Date :2/14/2010 5:40:36 PM
WHAT U HAD DONE WHILE SRILANKAN PEOPLE KILLED. ANY POLITICIAN TAKE CARE OF HIM NOTHING.AL R SELFISH. DONT TELL ABOUT AJITH.GO AND ASK KALINGAR, BHARATHIRAJA SARATHKUMAR. WHAT HE HAD DONE.
Name : amuthan Date :2/14/2010 5:36:55 PM
சமூக அவலங்களூக்கு எதிராக குரல் கொடுப்பவனே ஹூரோ. அப்படி செய்ய தயங்குபவன் ஜீரோ
Name : PARANTHAMAN Date :2/14/2010 5:34:26 PM
சமூக ப்ரேச்சனைக்கு அஜித் வரமாட்டேன்னு சொல்லல, ஏங்கல கட்டயபடுததீங்க அப்படி தான் சொன்னாரு.அவன் அவன் பேர் வான்க்ராதுகும் காசு சம்பதிகதற்கும் ஏன் நடிகர்கள பயன்படுத்துறாங்க.சமூக பிரச்சனைல அக்கறை காட்ட நடிகர்களுக்கு மட்டும் தான் அக்கறை இருகானுமா. ஏன் தமிழ்
Name : sanjoy Date :2/14/2010 5:32:46 PM
sari
Name : வள்ளி, ஊட்டி Date :2/14/2010 5:32:37 PM
அஜீத் நல்ல நடிகனா இல்லையா என்பது எனக்கு தேவையில்லை. நல்ல மனிதனா என்று யோசித்து பார்த்தேன். ம்ஹூம்....பொது நலம் அற்ற பக்கா சுயநலவாதி.
Name : jojo john =sembanoor Date :2/14/2010 5:21:18 PM
பாராட்டு விழாக்களுக்கு கூப்பிடுவதை பற்றி அஜீத் கோப்படட்டும். ஆனால் பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுக்க கூப்பிடுவதற்கு கோப்படுகிறாரே. கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாத இவரைப்பற்றி என்ன சொல்ல....?jojo
Name : jojo john =sembanoor Date :2/14/2010 5:16:15 PM
பணம் தான் பெரிது தன்னுடைய சுகமான வாழ்கையே வாழ்வு என்று இருப்போர் பட்டியலில் evarum oru sirantha manithar+ kamalum oru ithil kaithernthavar சிநிமக்கரர்களை கூஒண்டோடு நாடு கடத்த வேண்டும் செய்வர தமிழ் ஈழ துரோகி கருணாநிதி இவனை முதலில் கடத்த வேண்டும்...
Name : raam Date :2/14/2010 5:11:23 PM
there is nothing wrong in his speech,,, it was a ri8 talk at the ri8 time,hatts off ajith
Name : jojo john =sembanoor Date :2/14/2010 5:03:05 PM
இங்கு அஜித்துக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் எழுதியிருக்கும் தமிழின துரோகிகளே!அஜித் வற்புருத்துகிறார்கள் என்று சொன்னது கொலைஞர் விழாக்கு அல்ல.தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடும் உங்கள் காவிரிப்பிரச்சனைக்கு.புரோதகிர் விழாக்கு அவர் தானாகவே வந்தேன் என்று சொன்னார்
Name : raam Date :2/14/2010 4:59:52 PM
there is nothing wrong in his speech,,, it was a ri8 talk at the ri8 time,u hav real guts to explain wat was happening in tamil cinema,hatts off ajith
Name : raam Date :2/14/2010 4:49:45 PM
there is nothing wrong in his speech,,,many cinema persons dragging politics into cinema for their own benefits,so it was a ri8 talk at the ri8 time,u hav real guts to explain wat was happening in tamil cinema,hatts off ajith
Name : raam Date :2/14/2010 4:47:12 PM
wat u guys identified wrong in ajit speech?there is nothing wrong in his speech,,,many cinema persons dragging politics into cinema for their own benefits,so it was a ri8 talk at the ri8 time,u hav real guts to knw wat was happening in tamil cine
Name : manoj.... Date :2/14/2010 3:27:47 PM
100% correct.........thala silent but deadly!!!!!!!!!!!!1 thala Ajith ROCKZZZ!!!!
Name : rajumar Date :2/14/2010 3:20:12 PM
அஜித் படத்துக்கு எல்லாம் நான் செலவு செய்து பூஜை செய்தேன் (RS.1000) . Adhu ajith kodutha panama
Name : tamil Date :2/14/2010 3:04:35 PM
அஜித் பேசியது தவறு,இதை இந்த மேடையில் சொல்லிருக்க கூடாது,தனியாக முதல்வரிடம் நேரம் கேட்டு அங்கு போய் சொல்லிருக்க வேண்டும்.அஜித் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்,சிம்பு பார்ட்டி வைத்தால் போவார்,ஆனால் அவரது படத்தை பார்க்கும் ஏழை விவசாயிகளுக்கு எதா
Name : sharif Date :2/14/2010 2:49:41 PM
அஜீத்தின் இந்த பேச்சு சரி, -காவிரி பிரச்சினைன்னா... மக்கள்ட்ட ஓட்டு வாங்கின அரசியல் தலைவர்கள் அதை பாத்துக்குவாங்க. -அஜித் பேசியது நுறு சதாவிடம் உண்மை. அனைவர் மனதில் இருபதை அவர் தைரியமக செல்லி இருக்க என்ன குற்றம் கண்டீர் அவர் மீது அவர் பேசியது சிலர்க்கு பிடிக்கவில்லை, குற்றம் உள்ள நஞ்சம் குறுகுறுக்கும் அது போல எதிர்ப்பு செல்வோர் செய்த குட்றம் மறைக்க அஜித் மீது பழி சுமக்கிறார்கல். அவர் பேசியது 100 % சரி
Name : varatharajan Date :2/14/2010 2:48:47 PM
தல சொன்னது 100% சரி
Name : Anandkumar Date :2/14/2010 2:43:44 PM
Ajith always right ! அஜித் பேசியது சரி !
Name : Imran Khan Date :2/14/2010 2:37:26 PM
இந்த பேச்சு 1000% சரி
Name : prabha Date :2/14/2010 2:29:32 PM
ajith is a real hero and he tell very correct .time and situation.
Name : Mahesh Date :2/14/2010 2:29:05 PM
What ajith has told is 100% right -
Name : Mahesh Date :2/14/2010 2:28:35 PM
What ajith has told is 100% right -
Name : prabha Date :2/14/2010 2:26:27 PM
ajith is a real hero and he tell very correct .time and situation.
Name : rifa Date :2/14/2010 2:25:13 PM
அஜித் சொன்னது 200% சரி
Name : rifa Date :2/14/2010 2:19:40 PM
அஜித் சொன்னது 200% சரி
Name : mahendran Date :2/14/2010 2:12:25 PM
அஜித் பேசியது சரி ... அவராவது உண்மைய பேசட்டும் ....பேசவிடுங்க பா!!!!
Name : Kumar K Date :2/14/2010 2:04:50 PM
It's True and correct....Ajith always correct...
Name : rashmi Date :2/14/2010 2:00:01 PM
அஜித் பேசியது 100% சிரிதான்
Name : karthikeyan Date :2/14/2010 1:56:59 PM
இப்ப nadikargal fasting iunthathala,srilanka, fight niruthitangala.illa kaveri thanni koduthutangala,pongada,avanka sulabathuku panranga
Name : puvai rahu Date :2/14/2010 1:53:23 PM
அஜித் நீங்கள் சொன்னது உண்மை ஆனால் அரசியல் வாதிகள் எல்லாம் தங்கள் வேலைய வடிவாக பார்த்த உங்களை என்னத்துக்காக அவங்க கூப்பிடுகிறார்கள் அவங்க கேட்கவில்லை என்றால் மக்கள் மனதில் இடம் புடித்த நீங்கள் தான் தமிழ் மக்களுக்காக போராடனும் அய்யா
Name : anand Date :2/14/2010 1:46:47 PM
அஜித் சொன்னது ௧௦௦ சதவிதம் சரி தான்..
Name : kathija Date :2/14/2010 1:45:13 PM
௧௦௦% ok
Name : AJITH Date :2/14/2010 1:33:22 PM
Manasula irunthatha thana vaelila Sonnaru .. ithula onnum thappu illaiyae .. its a democracy country .. Suthathiramana Nadu nama INDIA..
Name : puvai rahu from London Date :2/14/2010 1:31:52 PM
Ajith சொன்னதுல ஒரு விஷயம் உண்மை இப்படியான வேலைகளை அரசாங்கம் தான் பார்க்கணும் அனால் avarkal athai செய்யவில்லை என்றால் நாட்டில் நல்ல புகளில், அந்தஸ்தில உள்ளவர்கள்தான் அதை கேள்க்கணும் தமிழ் நாட்டை பொறுத்தவரை அது திரை உலகை சார்தவர்கல்தான் neengalum அதை k
Name : KUMAR Date :2/14/2010 1:25:56 PM
WHAT EVER HE HAD TOLD THAT'S 1000000% CORRECT.WE HAVE RIGHTS BECAUSE WE R LIVING IN DEMOCRATIC COUNTRY.HE IS THE MAN WITHOUT ANY FEAR IN CINEMA INDUSTRY. WITHOUT ANY SUPPORT HE BECAME THIS POSITION.TELL ANYONE EXCEPT RAJINI.ur people r supporting the
Name : KUMAR Date :2/14/2010 1:23:28 PM
WHAT EVER HE HAD TOLD THAT'S 1000000% CORRECT.WE HAVE RIGHTS BECAUSE WE R LIVING IN DEMOCRATIC COUNTRY.HE IS THE MAN WITHOUT ANY FEAR IN CINEMA INDUSTRY. WITHOUT ANY SUPPORT HE BECAME THIS POSITION.TELL ANYONE EXCEPT RAJINI.ur people r supporting the
Name : ulltimatesankar Date :2/14/2010 1:07:38 PM
thala words 100% true.................. yarum thilla sollathatha enga thala sollirukar................. ellarukum oru root na enga thalai ku mattum thani rootu..................... thala poola varuma................
Name : Prakash Date :2/14/2010 1:01:36 PM
What Ajith had spoken is 100 % correct.
Name : shanavas Date :2/14/2010 12:53:34 PM
அஜித் 1;00000000000000000;;;;;;;;;; ௦௦௦௦௦௦ திருத் ஒஎன்லி பி ;;;;;;;;;;;
Name : shanavas Date :2/14/2010 12:52:47 PM
அஜித் 1;00000000000000000;;;;;;;;;; ௦௦௦௦௦௦ திருத் ஒஎன்லி பி shanavas
Name : kutty Date :2/14/2010 12:49:44 PM
தல சொன்னது சரி
Name : sundeep Date :2/14/2010 12:49:04 PM
அவர் ஒரு நடிகர். அவர் வேலை நடிக்கவும் மற்றும் தரமான படத்தை கொடுக்க மட்டும் தான் அவர் இருக்கிறார். அதற்காக அவர் தமிழ் இன விரோதியோ அல்ல தமிழ் மீது பற்று இல்லாதவர் அல்ல. சில முக்கியமான் அரசியல் சார்ந்த சம்பவங்கள் தீர்க்க அரசியல்வாதிகள் தான் முன்னவர வேண்டும். அதுக்கு தான் மக்கள் அவர்களை தெர்தேடு உள்ளார்கள். அவர் அவர் வேலைகளை சரியாக பார்த்தல் எந்த ப்ரேச்சனையும் வராது. நாடு நன்றாக அமையும். தல போல வருமா
Name : jeganath Date :2/14/2010 12:47:50 PM
சரியான பேச்சு.இனிமேலாவது அரசியல் காட்சிகளுக்கு ஜால்ரா போடாமல் சில பேரு இருந்தால் சரி.
Name : sundeep Date :2/14/2010 12:46:37 PM
அவர் ஒரு நடிகர். அவர் வேலை நடிக்கவும் மற்றும் தரமான படத்தை கொடுக்க மட்டும் தான் அவர் இருக்கிறார். அதற்காக அவர் தமிழ் இன விரோதியோ அல்ல தமிழ் மீது பற்று இல்லாதவர் அல்ல. சில முக்கியமான் அரசியல் சார்ந்த சம்பவங்கள் தீர்க்க அரசியல்வாதிகள் தான் முன்னவர வேண்டும். அதுக்கு தான் மக்கள் அவர்களை தெர்தேடு உள்ளார்கள். அவர் அவர் வேலைகளை சரியாக பார்த்தல் எந்த ப்ரேச்சனையும் வராது. நாடு நன்றாக அமையும். தல போல வருமா
Name : rajesh Date :2/14/2010 12:43:55 PM
1௦௦௦௦௦௦௦௦௦௦%CORRECT
Name : jeganath Date :2/14/2010 12:42:29 PM
சரியான பேச்சு.இனிமேலாவது அரசியல் காட்சிகளுக்கு ஜால்ரா போடாமல் சில பேரு இருந்தால் சரி.
Name : r.pon karthikeyan Date :2/14/2010 12:41:40 PM
what ever Mr.ajith said is 100% correct..in a democratic country it is his fundamental right..it really shows his guts(aampillai) at the same time...you nakheeran should have not misreprsented the facts spoken by Mr. Ajith.
Name : pillai Date :2/14/2010 12:26:26 PM
சரி .."கூத்து ஆடவந்த எம்மிடம் .." என்ன பொதுநலம் ..எதிர்பகமுடியும் நாமும் ..மற்றவர் ,போல் தான்
Name : Ganesh Date :2/14/2010 12:21:51 PM
வாட் அஜித் டோல்ட் இஸ் ௧௦௦% கரெக்ட்.
Name : Thiyagarajan Date :2/14/2010 12:17:00 PM
100% இஸ் ரைட் .......நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பரட்டினார்ணா கண்டிப்பா சரியாய் தான் இருக்கும்....
Name : Sundar Date :2/14/2010 12:11:08 PM
தல அஜித் ஸ்பீச் இஸ் ௧௦௦% கரெக்ட்.
Name : vasanth Date :2/14/2010 11:54:06 AM
அஜீத் பேசியது 10000000% சரி
Name : asif Date :2/14/2010 11:52:00 AM
100% correct that wht asal hero has spoken in that funcution.HATS OFF Mr.AJITH
Name : siva Date :2/14/2010 11:41:54 AM
It is his personal view, If other language actors can voice for their people why can’t tamil actors. Ajith’s fan will fight for him against piracy (CD).But he will not fight for the cause of his fans .Fans please try to understand your leaders mind. Same is for applicable for Mr.Rajini also when his friends of nearby state he has not asked them to quite their fight, but he will ask Tamil actors to do so.
Name : v.balasubramanian Date :2/14/2010 11:33:14 AM
Ajith has social responsibilty ,that imposes him to deliver like this. A man who bell the cat is always questionable in india and he is not exception for this scenario. Its 100% correct Nobody can block/ban him from industry .
Name : Balan Date :2/14/2010 11:27:25 AM
நெஞ்சுரம் உள்ள ஒரு உண்மையான கலைஞனின் சத்தியமான வார்த்தைகள்.
Name : arun Date :2/14/2010 10:54:55 AM
ஏன்டா மிரண்,, தலைய பத்தி உனக்கு என்ட தெரியும்,,, தல மாறி ஒரு நல்ல மனுசன இப்படி உன் காசுக்காக pesinathuku சத்தியமா ne
Name : a.m.rafeek Date :2/14/2010 10:54:13 AM
pls support ajith sch
Name : kamesh Date :2/14/2010 10:48:38 AM
வி காட் gooseflesh on listening his speech, i like what he said that yaaru ஆட்சிக்கு vandallum nanaga anusarichuthaan poganam, சம adi for mk, finally வி got a strong and bold லீடர்ஷிப் பெர்சன்,
Name : zia Date :2/14/2010 10:41:28 AM
thala seithathu thaan sari !
Name : thiruvenkadam Date :2/14/2010 10:39:54 AM
100000000000000000000000000000000000000000000000000000000000000% கரெக்ட் தல போல வருமா. அஜித்தை யவன்டா மிரட்டுனது. யவன இருந்தாலும் தலகால் துசிக்கு சமம்
Name : Sekar Date :2/14/2010 10:18:52 AM
அஜித் பேசியது உண்மை......சரியானது தான்....
Name : saravanan Date :2/14/2010 10:17:38 AM
அஜித் பேசியது சரி தான்
Name : Nirmal Date :2/14/2010 10:17:36 AM
100 % ரைட்
Name : Nirmal Date :2/14/2010 10:16:47 AM
100 % ரைட்
Name : Ajith kumar Date :2/14/2010 10:11:26 AM
அஜித் சொன்னது சரி தான்.
Name : BABU Date :2/14/2010 10:08:15 AM
இது நாம வழக்கை வாழ ஒரு துளி கூட உதவபோறது இல்லை முண்டங்களே
Name : asukku Date :2/14/2010 10:07:17 AM
ஹீரோக்கள்: நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக காட்ட வெளிக்கிடுவதுதான் காரணம் .அஜித் போன்ற ஹீரோக்கள் பணத்தை அள்ளினால் போதும் என்று நினைக்க கூடாது . ஹீரோவின் சம்பளத்துக்கு ஒரு லிமிட் கொண்டு வரவேண்டும் .பிறகு அவர்களை விட்டுவிடலாம்
Name : rose Date :2/14/2010 10:03:32 AM
He never said that he does not care. But he did say that the film industry should not be forced to take part in strikes etc against these issues even before the political party in power has taken a step. He raised his voice against the forced marriage of cinema and politics. Politicians enter politics with the understanding that there are issues they will have to stand against and issues they will support. That is their job, that is the oath they take when they come into office. However no cinema personality except for some enter cinema thinking they will have to serve as actor plus பொலிடிசியன்
Name : VIJAYALAYAN Date :2/14/2010 10:02:38 AM
what ajith spoke is 100 % correct....for everything u will call them ah..then why people have elected mla s amd mp s... even super star gived standing oviation for his speech...u din see ah m.r nakkeeran... don write anything u like..jus think and do
Name : rose Date :2/14/2010 10:02:19 AM
The Tamil Eelam problem is a problem that’s being discussed by two countries for nearly 20 years or more and in which politicians such as Rajiv Gandhi even lost his life. How then can one term this as merely a social issue? A purely social issue would be things such as the education of poor children, or the medical care of cancer riddled children for whom a hospital was built and for which Ajith contributed a fair amount.
Name : rose Date :2/14/2010 10:00:31 AM
First of all Ajith’s request to the CM was that film personalities should not be coerced or forced to get involved with social issues that are politically sensitive. Each of the examples he used in his speech were social issues as much as they were political issues. For example the Cauvery water issue is a dispute that’s going on between two states how then can one call it a purely social issue?
Name : raj mohamed Date :2/14/2010 9:57:42 AM
இந்த பேச்சில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை அவர் பேசியது எல்லாம் சரி தான் ஏன் நடிகர்கள் மட்டும் உங்களுக்கு தெரிகிறார்கள கிரிக்கெட் வீரர் அலைக்க வேண்டியது தானே ஏன் நடிகர்களுக்கு வேலைகள் இல்லையா Mr. Nakkiran Editor ِஅவர்களே
Name : siva Date :2/14/2010 9:52:47 AM
தல 100 % correct.. தல 100 % correct..
Name : siva Date :2/14/2010 9:52:16 AM
தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct.. தல 100 % correct..
Name : rose Date :2/14/2010 9:50:30 AM
First of all Ajith’s request to the CM was that film personalities should not be coerced or forced to get involved with social issues that are politically sensitive. Each of the examples he used in his speech were social issues as much as they were political issues. For example the Cauvery water issue is a dispute that’s going on between two states how then can one call it a purely social issue? The Tamil Eelam problem is a problem that’s being discussed by two countries for nearly 20 years or more and in which politicians such as Rajiv Gandhi even lost his life. How then can one term these as merely social issues.
Name : Thamizharasu Date :2/14/2010 9:41:23 AM
௧௦௦௦௦௦% ரைட்.. கட்ஸ் ஆப் தல.. வாழு வாழவிடு..ப்ளீஸ்
Name : ELANN Date :2/14/2010 9:38:30 AM
விழாவில் அஜித் பேசியது சரியே!!!.. அஜித் சொன்னதில் துளியும் தவறு இல்லை....
Name : tamilan Date :2/14/2010 9:38:14 AM
அஜித் பேசிஜது நூறு வீதம் தப்பான ஒன்று,தமிழ் நாடு அஜித் ரசிகர்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புறன்,அஜித் காவிரி பிரச்னைக்கு சினிமா காரர் ஈன வர வேண்டும் என்று கேட்பது தவறான ஒன்று,தமிழ் நாட்டு ரசிகநெய் காவிரி பிரச்னை உனக்குத்தான் உன்னுடைய பிரச்னைக்கு நான் ஏன
Name : Ramkumar Date :2/14/2010 9:36:49 AM
அஜித்குமார் சொன்னது 100% correct
Name : Karthik Date :2/14/2010 9:36:46 AM
அஜீத் செய்தது சரியே , வங்கி பணிபுரியும் உழியர்கள் வேலை நிறுத்தம் , தனியார் துறை உழியர்கள்வேலை நிறுத்தம் , கடைஅடைப்பு இவை எல்லாம் நடைபெறவில்லை , ஆனால் சினிமா துறையில் குறிப்பாக திரைஅரங்குகளே போராட்டதின் போது அடைக்கைவில்லை ஆனால் நடிகர்கள் மட்டும் போராட்டதில் இடுபடவேண்டும் என்பது நாயமற்றது
Name : Ameer @ Singapore Date :2/14/2010 9:30:02 AM
Ajith is 100 % correct. Why all the tamil politicians and actors all r cheating the people for their OWN shake. Even bharathiraja,sarathkumar,vijay all r thinking about their own future and playing the cards.. These people and all don't have enough GUTS to talk these issue in the public. Most actress are all acting in the cinema as well as in the public life and there personal life. ..
Name : magesh Date :2/14/2010 9:15:30 AM
கரெக்ட் அவர் தான் உண்மையான ஹீரோ
Name : Dinesh Date :2/14/2010 9:12:39 AM
நான் ஒரு விஜய் ரசிகன் இருந்தாலும் அஜித் பேசியது 100% சரியே. We have to support him instead of making negative comments . If suppose water issue comes between Tamilnadu & Kerala, my thalaivar also will get in to deep trouble. Interstate issues should be dealt & solved by the state governments not by the film stars. This is basic. Hope every body will understand.
Name : thangam Date :2/14/2010 9:11:40 AM
200000000000000000000000000000%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% corrrrrrrrrrrrrreeeeeeeeeeeeectttttttttttttttttttt
Name : Rathakrishnan (malaysia) Date :2/14/2010 8:57:30 AM
அஜித் சொன்னது சரிதான். நடிகனை நடிகனாக மட்டும் பார்க்கணும்!
Name : hari Date :2/14/2010 8:49:44 AM
He has spoken from his heart and something true
Name : siva Date :2/14/2010 8:47:20 AM
Right and bold
Name : ravi Date :2/14/2010 8:37:45 AM
ஹி இஸ் right
Name : jagan Date :2/14/2010 8:28:31 AM
Ya what He spoke is 100% right.... you guys dont give any wrong information and publish in your magazine.....Even superstar gave a standing ovation...Thala rocks....
Name : Thirumani Raja Date :2/14/2010 8:09:03 AM
ரஜினிகாந்த எழுந்து கை தட்டினாரே அது தவறு என்றால் அஜித் பேசியதும் தவறே..நீங்கள் அஜித் என்ன பேசினார் என்பதை சரியாக போடாவில்லை..தயவு செய்து நடந்ததை எழுதுங்கள்..
Name : suresh Date :2/14/2010 7:58:48 AM
ajith ஸ்பீச் இஸ் பெர்பெக்ட் அவர் மனதில் என்ன பட்டதோ அத பேசினார் எல்லா நடிகர்கள் சார்பில் எதை பேசினார் அதனால் தான் ஆல் அப்றேசியாடேத் அந்த நிகழ்ச்சியில் அஜித்துக்கு தான் அமோக வரவேற்பு இருந்துது இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களுக்கு athu தெரியும்
Name : Manithan Date :2/14/2010 7:22:43 AM
அஜித் பேசிஜது நூறு வீதம் தப்பான ஒன்று,தமிழ் நாடு அஜித் ரசிகர்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புறன்,அஜித் காவிரி பிரச்னைக்கு சினிமா காரர் ஈன வர வேண்டும் என்று கேட்பது தவறான ஒன்று,தமிழ் நாட்டு ரசிகநெய் காவிரி பிரச்னை உனக்குத்தான் உன்னுடைய பிரச்னைக்கு நான் ஏன
Name : mohan prabhu Date :2/14/2010 7:20:10 AM
correct 100 %
Name : Soundar Date :2/14/2010 6:47:02 AM
அஜீத் பேசியது சரியே .
Name : sangar Date :2/14/2010 5:30:06 AM
அஜித் right
Name : kisho Date :2/14/2010 5:26:33 AM
தமிழர்களின் பணத்தில் முன்னுக்கு வந்த பிறகு அவர்களுக்கு பிரச்சனை வரும்போது போண்டட்டிஜின் சாறிக்குள் மறைந்து இருப்பவனுக்கு தமிழர்கள் பால் ஊற்றுவதும் அவனுக்காக சண்டை போடுவதைஜும் இனிஜவது தஜவு செய்து நிறுத்துங்கள்.
Name : KANNAN Date :2/14/2010 5:14:38 AM
சரி
Name : tamilan Date :2/14/2010 4:44:22 AM
தவறு. மக்களுடைய பணத்தில் வாழும் அனைவருமே மக்களின் சேவையாளர்களே.தமிழனுக்கு தமிழன் உதவி செய்யாததால் இவ்வளவு பிரச்சனையும்.சேர்ந்தே வாழ்வோம்.சேர்ந்தே போராடுவோம்.சேர்ந்தே வெல்லுவோம்.தமிழன் ஜெயுப்பதுக்கு பிறந்தவன்.
Name : manu Date :2/14/2010 4:36:45 AM
நடிகன் என்பவன் சாதாரண தொழிலாளி போன்று இல்லை மக்களின் விருப்பத்துக்கு உரியவன் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளவன் ஆனால் யாரும் விருப்பமில்லாதவர்களை கட்டாயப்படுத்தல் கூடாது மக்கள் (இரசிகர்கள்) அவருக்கான ஆதரவை விலக்குதல் அவரை சிந்திக்க வைக்கும், கோடிகள் சம்பாதிக்க மக்கள் வேண்டும் மக்கள் துன்பப்பட்டால் அரசு பார்க்கும் என்று ஒதுங்குதல் நன்றன்று அரசும் எத்தனையைதான் பார்க்கும் அவர்களுக்கும் குடும்பம் குட்டிகள் உண்டு,பணம் அதிகமாகினால் மனம் ஒதுங்கி வாழவே விரும்பும். சுயநலமாக
Name : tamilan Date :2/14/2010 4:34:38 AM
அஜித் பேசியது பிழை.இதில் அவருடைய உரிமையும் சம்மந்தபட்டுள்ளது. மக்களுடைய பணத்தில் வாழ்ந்துகொன்து மக்களுக்காக போராடாமல்?
Name : indian Date :2/14/2010 4:25:33 AM
இங்கு அஜித்துக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் எழுதியிருக்கும் தமிழின துரோகிகளே!அஜித் வற்புருத்துகிறார்கள் என்று சொன்னது கொலைஞர் விழாக்கு அல்ல.தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடும் உங்கள் காவிரிப்பிரச்சனைக்கு.புரோதகிர் விழாக்கு அவர் தானாகவே வந்தேன் என்று சொன்னார் இது மிகவும் வன்மையாக கண்டிக்கக்கூடிய வார்த்தை.நீங்கள் முதலில் தமிழர்கள் பிறகு தான் அஜித் ரசிகர்கள் என்பததை மறக்க வேண்டாம்.உங்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்காமல்? உங்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க கூப்பிடுவதற்கு கோபப்படுகிறாரே. கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாத இவரைப்பற்றி என்ன சொல்ல....?
Name : ko Date :2/14/2010 4:19:57 AM
பாராட்டு விழாக்களுக்கு கூப்பிடுவதை பற்றி அஜீத் கோப்படட்டும். ஆனால் பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுக்க கூப்பிடுவதற்கு கோப்படுகிறாரே. கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாத இவரைப்பற்றி என்ன சொல்ல....?
Name : Guhan Date :2/14/2010 4:01:12 AM
அஜித் பேசியது 100% சிரிதான்/ you guys always blame the good actor. i dont know why you are always stand against ajith.
Name : rose Date :2/14/2010 3:44:18 AM
பிரஸ்ட் ஒப் ஆல் தி கோன்ச்ளுசியன் சும்பெத் டு பி தோஸ் வதோ கிரிடிசிசிங் அஜித் போர் ஹிஸ் ஸ்பீச் இஸ் வ்ரோங்.அஜித்'ச ஹும்ப்ளே ரெஃஉஎஸ்த் டு தி சீப் மினிஸ்டர் வாஸ் தட் பெஒப்லே இன் தி பிலிம் இண்டுச்த்ரி ஷௌல்து நாட் பே போர்செட் டு பர்டிசிபடே இன் சோசியல் அண்ட் பொலிடிகல் இச்சுஸ். ஓனே மே அர்குஎ தேரே தட் அச்டோர்ஸ் ஹவே சோசியல் ரேச்போன்சிபிளிட்டி அண்ட் எஸ் தே டூ ஹோவேவேர் மோசட் ஒப் சொசியால்லி செநிடிவே இச்சுஸ் ஆர் அலசோ பொலிடிகல்லி சென்சிடிவே இச்சுஸ். கேன் ஓனே தருளி செபரடே தி டூ.
Name : racikan Date :2/14/2010 3:07:53 AM
தமிழ்நாட்டில் நடித்து தமிழர்களின் பணத்தில் வீடு, கார் என்று கொழுத்திருக்கும் நடிகன் தமிழர்களின் பிரச்சனையான ஓகேனக்கல், காவி‌ரி பிரச்சனையில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது எவ்வளவு திமிர்த்தனம்?’ என்று திரையுலகினர் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் அ
Name : Ananth Date :2/14/2010 1:57:25 AM
good speach ...he correct
Name : ruban Date :2/14/2010 1:18:14 AM
எஸ் குட் ஓகே அஜீத்
Name : elayaraja Date :2/14/2010 1:09:54 AM
1௦௦௦ டைம்ஸ் ரைட்..............
Name : panneer Date :2/14/2010 12:48:02 AM
தல ராக்ஸ் .100 % correct
Name : saravanan Date :2/14/2010 12:37:39 AM
இட்'ச அப்சொளுடே கரெக்ட் பான்ட்ச்டிக் அசத் கிரேட் ச்ளுடே போர் ajith
Name : Siva Date :2/14/2010 12:33:23 AM
அஜித்'ச ஸ்பீச் வாஸ் ௧௦௦% கரெக்ட், ப்ளீஸ் தமிழ் நாடு மக்களே தயவு செய்து அஜித் மாதிரி சிந்தித்து கத்துகோங்க , தமிழ் சினிமா ல நடக்குற பொலிடிக்ஸ் அண்ட் ஆல் ஆர் நாட்குட் அட் ஆல். மக்களே ப்ளீஸ் ட்ரை டு பெஹவே லைக் லிற்றடே டோன்ட் பே லைக் இல்லிற்றடே ..
Name : Sriram Date :2/13/2010 11:50:06 PM
ajith also appeciated by rajini why because he know the truth behind tha words by ajith..Thats great
Name : gobi Date :2/13/2010 11:40:46 PM
இந்த பேச்சு 100 1000% சரி
Name : Stephen Date :2/13/2010 11:14:22 PM
அஜித் பேசியது சரி... pls support him...
Name : Raja Date :2/13/2010 11:00:03 PM
wat ajith done was absolutely right. Even our superstar gave a standing ovation n acknowledge the speech. Every one know about the threats for the actor and Ajith put the things at right time. Moreover Every media in Tamil nadu except Nakeeran supporting Ajith speech. As a common man im asking nakeeran to justify in his next issue how u are saying ajith speech was wrong. pls give the justiification or otherwise stop writing against a Discplined citizen "Ajith".
Name : scorpion Date :2/13/2010 10:55:30 PM
தல சொன்னது சரியே !!!!!!!
Name : vignesh Date :2/13/2010 10:31:23 PM
அஜீத்தின் இந்த பேச்சு சரி, -காவிரி பிரச்சினைன்னா... மக்கள்ட்ட ஓட்டு வாங்கின அரசியல் தலைவர்கள் அதை பாத்துக்குவாங்க. -அஜித் பேசியது நுறு சதாவிடம் உண்மை. அனைவர் மனதில் இருபதை அவர் தைரியமக செல்லி இருக்க என்ன குற்றம் கண்டீர் அவர் மீது அவர் பேசியது சிலர்க்கு பிடிக்கவில்லை, குற்றம் உள்ள நஞ்சம் குறுகுறுக்கும் அது போல எதிர்ப்பு செல்வோர் செய்த குட்றம் மறைக்க அஜித் மீது பழி சுமக்கிறார்கல். அவர் பேசியது 100 % சரி
Name : karthikeyan Date :2/13/2010 10:13:56 PM
ஒரு பிரச்னை வரும்போது சிலர் அரசாங்கம் முடிவு எடுக்கும் முன்பே பிரசாரம் போராட்டம் என்று நடிகர்களை கூப்பிடுவது தவறுதான் .. அஜித் அவர்கள் பேசியது 1௦௦% சரியே...
Name : Arumugam Date :2/13/2010 10:08:18 PM
ajith speech is 100% correct Cinema is always Cinema Cinema is just a profession like Engineers, doctors and so on Dont compare cinema with politics
Name : KUDIMAGAN Date :2/13/2010 10:00:25 PM
BOSS HE IS ALIVE AT PRESENT IS A MIRACLE BCOZ HE HAD LOT OF OPERATION AND TAKING PRESCRIPTION(25 TABLETS) EVERYDAY.....PLSE DONT SCANDELISE HIM..... THE FACT THERE IS LOT OF CINEMA MATTERS HAPPENING AGAINST OUR CULTURE...SO IF U WANT GO AND TARGET THEM WHICH U ALO KNOW THE TRUTH ABT CINEFIELD MISCHIVES...... BUT DUE TO PARTY THREAT POWER U WONT DO THAT ,IF IT APPEAR(KANNADA PRASAD,CELEB MAFIA) IN MEDIA IT WILL LAST ONLY A WEEK AFTER THAT????
Name : rajkamal Date :2/13/2010 9:59:41 PM
ajith sir pesunathu 100% correct,intha visayathula neenga avasarapattu news potutinga,so neenga kandipa marupu seithi veliyida vendum
Name : Singa tamilan Date :2/13/2010 9:55:26 PM
தலைவர் அஜித் பேசியது சரி.......இந்த வார நக்க்ஹீரன் இதழை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம்....அடுத்த இதழில் நீங்கள் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்..இல்லையெனில் மிக பெரிய விளைவுகளை சந்திபிர்கள்.......அஜித் எங்கள் தமிழ்நாட்டை சேர்தவர் உழைப்பால் உயர்ந்த தலைவர்......
Name : Sundar Date :2/13/2010 9:54:57 PM
அஜித் அவர்கள் பேசியது 100% சரி.
Name : george Date :2/13/2010 9:52:59 PM
அஜித் பேசியது சரி தான்.
Name : naveen Date :2/13/2010 9:50:50 PM
௨௦௦% கரெக்ட்(அஜித் பேசியது)
Name : raja Date :2/13/2010 9:47:12 PM
rightஅஜித் சொன்னது தான் சரி.. நாளை ஆட்சி மாறினால் நடிகர்களும் மாறிப் பேசுவார்கள். இப்படி செய்தால் தான் தமிழனா?
Name : prabhakaran Date :2/13/2010 9:46:57 PM
அஜித் சார் பேசியது ௧௦௦% சரியே
Name : KUDIMAGAN Date :2/13/2010 9:43:42 PM
உண்மையை தவிர வரஒஇந்ரும் இல்லை 100 % சரிய் ......அவரும் நம்மை போல் ஒரு மனிதர் தானே எல்லோரும் ஒரு விஷ்சயத்தை மறந்துடிதோம்.... நான்கு மாதம் முணர் ஒரு நாழிடல் எதிரிராக குரல் கொடுக்க எல்லாம் சினிமா நட்சத்திரங்கள் வரவேண்டும்????????????????.....அனால் அதில் திரு.அஜித்குமாரவர்கள் வரவில்லை ?????????
Name : naveen Date :2/13/2010 9:41:28 PM
௨௦௦% கரெக்ட்(அஜித் பேசியது)
Name : Maran Date :2/13/2010 9:40:44 PM
Ajith has spoken the truth. I am an Eelam tamil, I support his stand on it. Actors should not involve in politics. On Actors fasting event Sun media got the benefit from all commercial Ads. Have they proved anything on it?. Even Tamilnadu Gov couldn't helped us, how could actors can do? But people can say how come they are not responsible for social issues, Well I have read news that Ajith is the Brandambassador for Green revolution. He had educated people between recycling and Garbage.
Name : sarat Date :2/13/2010 9:37:09 PM
yea i think he's cent percent rite.actors can do nothing by staging a protest. wat happend to elam tamilans now aftr stagin a protest las year? are v gettin the cauvery water now aftr the neyveli protest? dis bloody actor association leaders want to get gud word of mouth frm the politicians.l politicians can bring a solution to all the prblms.even if the actors try to help elam tamils our central government wont allows!mr.ajith was rite n evn super star has given him a standin ovation!wats more?
Name : ravish kumar Date :2/13/2010 9:32:03 PM
what ajith spoke is 100% correct...few actors directors who use their fans for their selfish growth may oppose this open speech...ajith is known for his open speech..one question is there any political issues like cauvery issue, lankan tamilan issue is solved by actors? answer is NO...it can be solved only by politicians only..it doesnt show we not having respect for tamil peoples..he had done pride by green revolution for people welfare..so no people is dare to speak against ajith kumar sir..
Name : SHIVA Date :2/13/2010 9:24:11 PM
அஜித் பேசியது 100% சிரிதான்
Name : karthikeyan Date :2/13/2010 9:18:49 PM
ஒரு பிரச்னை வரும்போது சிலர் அரசாங்கம் முடிவு எடுக்கும் முன்பே பிரசாரம் போராட்டம் என்று நடிகர்களை கூப்பிடுவது தவறுதான் .. அஜித் அவர்கள் பேசியது 1௦௦% சரியே...
Name : Mani Date :2/13/2010 9:17:37 PM
100% Ajith s always right...................
Name : Arun Date :2/13/2010 9:17:36 PM
Its 100% correct. This is the correct way. Nakkeran, pls don't spread wrong information for publicity stunt. Pls be honest.
Name : p.c.ram Date :2/13/2010 9:17:05 PM
thala pesiyathu sariye ithil yentha thavarum illai,cinemavum arasiyalum veru veru.ungal vittil thanni varavillai yendral ajithal yenna seyya mudiyum yaralthan yenna seyya mudiyum.atharku than nam therthu yedutha amaicharhal irukindranar avarhal parthukolvarhal....
Name : Mani Date :2/13/2010 9:16:03 PM
100% Ajith s always right...................
Name : ravish kumar Date :2/13/2010 9:15:05 PM
நான் இத முதல்ல சொல்றேன்,காவேரி பிரச்சனை, eela thamilargal prachannai,எந்த அரசியல் பிரச்சன்னைஆவது நடிகர்களால் தீர்வு காண பட்டுலாத, இதற்கு பதில் illai enbathey unnmai, those who are in politics only can solve it, okay be clear of it.அஜித் velipadayaaga pesinal avaruku desa patru illai endrum artham இல்லை..அஜித் ச்டடேமேன்ட் இஸ் கரெக்ட் நூறு சதவிதம் ...சினிமா இஸ் சினிமா.பெவ் பெர்சொன்ஸ் கோ டு politics from சினிமா because of fame they got &use fans for their selfishness..they may oppose அஜித் speech
Name : Subash Date :2/13/2010 9:10:11 PM
விழாவில் அஜித் பேசியது சரியே!!!.. உங்க வேலையில் அடுத்தவர் குறுக்கே வரும் போது எல்லோருக்கும் கோவம் வரும்... அரசியலுக்கு வர விருப்பம் இல்லாதவரை அதில் இழுக்க கூடாது.. இதை ரஜினியும் ஆதரிபதால் உண்மை நிலைமை இது தான் என்பது தெளிவாகின்றது எனவே அஜித் சொன்னதில் துளியும் தவறு இல்லை....
Name : Subash Date :2/13/2010 9:05:43 PM
விழாவில் அஜித் பேசியது சரியே!!!.. உங்க வேலையில் அடுத்தவர் குறுக்கே வரும் போது எல்லோருக்கும் கோவம் வரும்... அரசியலுக்கு வர விருப்பம் இல்லாதவரை அதில் இழுக்க கூடாது.. இதை ரஜினியும் ஆதரிபதால் உண்மை நிலைமை இது தான் என்பது தெளிவாகின்றது எனவே அஜித் சொன்னதில் துளியும் தவறு இல்லை....
Name : tamilan Date :2/13/2010 9:04:50 PM
அஜித் சொல்வதில் எந்த தவறும் இல்லை.. இவர் பொய் உண்ணாவிரதம் இருந்ததால் காவிரியில் தண்ணீர் வந்துவிட்டதா?? இல்லை இலங்கையில் யுத்தம் நின்றுதான் விட்டதா?? பாரதிராஜா, சரத்குமார் போன்ற வெட்டி விளம்பரம் தேடும் ஆட்களால் எல்லா நடிகர்களும் வற்புறுத்தி மிரட்டி அளிப்பது தவறு என்பதே என்னுடைய கருது..
Name : tamilan Date :2/13/2010 9:04:20 PM
அஜித் சொல்வதில் எந்த தவறும் இல்லை.. இவர் பொய் உண்ணாவிரதம் இருந்ததால் காவிரியில் தண்ணீர் வந்துவிட்டதா?? இல்லை இலங்கையில் யுத்தம் நின்றுதான் விட்டதா?? பாரதிராஜா, சரத்குமார் போன்ற வெட்டி விளம்பரம் தேடும் ஆட்களால் எல்லா நடிகர்களும் வற்புறுத்தி மிரட்டி அளிப்பது தவறு என்பதே என்னுடைய கருது..
Name : paul ignatius Date :2/13/2010 8:55:25 PM
Ajit sir pesiyathu 100% right.....oru thamizhan,thamizh unarvai porattam nadathi than nirubikka vendiya avasiyam illai.saathanai panni,nalla seyal seithu kuda nirubikkalam.vizhakkalil,porattathil kalanthu kolvathu avaravar viruppam,yaraiyum kattaya padutha koodathu. elloriyum azhaikkalam aanaal kattayapadutha koodathu.thamizhan unarvai A.R.Rahman maathiri saathithum kattalam......athanal avar pesiyathu 100% sarithan.....
Name : hariharan Date :2/13/2010 8:52:34 PM
அஜித் பேசியது 100 சதவிதம் சரியே .....
Name : hariharan Date :2/13/2010 8:51:34 PM
பொதுப் பிரச்சனைகளில் சினிமாத் துறையினர் கலந்து கொள்வதால் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், அவர்கள் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது தவறு என்று சொல்லலாம் . ஆனால் இதுவரையில் அப்படி எதுவும் நடந்த தில்லையே . மாறாக இது அனைத்தும் சில அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த சினிமாத் துறையினரின் விளம்பரத்துக்காக தான் என்று வரும்போது அஜித் பெசியஹ்டை எப்படி தவறு என்று சொல்ல முடியும் ... அஜித் பேசியது ௧௦௦ சதவிதம் சரியே .....
Name : arumai Date :2/13/2010 8:37:59 PM
அஜித் அவர்கள் பேசியது 100% சரி. நடிகர்களின் வேலை நடிபதே .நடிகர்களின் வேலை நடிப்பதுதான், அவர்களை அரசியல்வாதிகளின் வேலையை செய்யச் சொல்லாதீர்கள் என்கிறார் அ‌ஜீத். இதன் பொருள் நடிகனுக்கு சமூகப் பொறுப்பு இல்லை என்பதல்ல. நடிகர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகளில் அவர்களை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள் என்பதே. சாதி மொழி இனம் கடந்தவன் தான் கலைஞன். அஜீத்தின் இந்த பேச்சு சரியே. ஹேட்ஸ் ஆஃப் அ‌ஜீத்
Name : ashok Date :2/13/2010 8:34:16 PM
நிஜத்தில் நடிக்கத்தெரியவில்லையா?.. அனால் ஒன்று நிச்சயம். தான் கருத்தை தெரிவிப்பதில் உள்ள ஆணித்தரமும், அதனால் யார் என்ன சொல்லி பிரச்சனையை திசை திருப்பினாலும் அது பற்றி கவலை இல்லாமல் சிந்திக்க தூண்டிய அஜித்தை பாராட்டியே தீரவேண்டும். இது அஜித்தின் இமேஜ் என்று மக்களாகிய நாமே சொல்லிகொள்ளும் அந்த இமேஜ்ஜெய் கட்டாயம் பாதிக்கும். அனால் கமலும் அஜித்தும் இமேஜ் என்பதே கிடையாது என்று சிந்திப்பவகள் ஆயிற்றே?. இமேஜ் என்னும் மாயவலையை தன் மனதில் வைதிர்ருப்போருக்கு அஜித் பேச்சு தவறே...
Name : Raja Date :2/13/2010 8:32:23 PM
அஜித் பேசியது சரிதான்.
Name : Raja Date :2/13/2010 8:31:39 PM
அஜித் பேசியது சரிதான்.
Name : albe Date :2/13/2010 8:29:48 PM
50%correct / 50% not clear we can consider his statement,
Name : prakash Date :2/13/2010 8:25:49 PM
எங்க தல எனசொன்னாலும் அது சரியகதன் இருக்கும் நன்றி.
Name : hariharan Date :2/13/2010 8:24:37 PM
அஜித் பேசியது சரி தான். பொதுப் பிரச்சனைகளில் சினிமா துறையினர் பங்குகொல்வதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர அதை தீர்க்க முடியாது . சில அரசியல்வாதிகள் தங்கள் சுயலபதிற்காக விளம்பரம் தேடிகொல்லவே பொதுப் பிரச்சனைகளில் கலந்து கொள்கிறார்கள் .அதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையினரும் பங்குகொள்ள வேண்டும் என்று மிரட்டுவது மிக வன்மையாக கண்டிக்கத் தக்கது . சினிமாத்துறையில் உள்ள சில அரசியல் ஆசாமிகள் அடிக்கும் கொட்டத்திற்கு அஜித் கொடுத்த அடி .....சரவெடி
Name : thayenthiran Date :2/13/2010 8:17:29 PM
அஜித் பெசிசது சரி ௧௦௦%
Name : prabhu.A Date :2/13/2010 8:12:21 PM
அஜித் அவர்கள் பேசியது 100% சரி. நடிகர்களின் வேலை நடிபதே
Name : ashok Date :2/13/2010 8:03:59 PM
முடியும் என்றும் சொல்லலாம். முடியாது என்றும் சொல்லலாம். 10 வயது சிறுவன் 100 m தூரத்தை 10 வினாடியில் கடப்பேன் என்றால் உலகம் நம்பும். முயன்றால் அவனால் முடியும். நடைமுறைக்கும் இது சாத்தியம். 70+ வயது முதியவர் தன்னால் 5 வினாடியில் கடக்க முடியும் என்றால் உலகம் எப்படி நம்பும்?. இது உடல் ரீதியா சாத்தியமா, யதார்த்தத்துக்கு ஒத்துவருமா?. ஆனால் முடியாது என்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. முடியும் என்றும் சொல்லிவிட முடியாது. நடிகர்கள் நிலையும் (முதியவர்) இதுதான். இதைத்தான் அஜித் சொல்லுகிறார்.
Name : shiva Date :2/13/2010 7:58:35 PM
அஜித் சொன்னது நூறு சதவீதம் சரி.யாராவது thalayai pathi thappa pesuna inimae nanga summa irukka mattom.
Name : Ashik Date :2/13/2010 7:53:39 PM
Thala அஜித் சார் பேசுனது கரெக்ட். தல வி ஆர் வித் யு. ஹட்ட்ஸ் ஆப் அஜித் சார்...
Name : ashok Date :2/13/2010 7:50:30 PM
இருந்து இருக்கு. விஜய்யும், அஜித்தும் தங்களை தாங்களாகவே ரஜினி, கமல் என்று நினைக்க வைகிறோம், அவர்களும் தங்களை அதுபோல் நினைத்துக்கு கொள்ள உட்படுத்துகிறோம். அவர்களும் அதை விரும்ம ஆரம்பிக்கிறார்கள். இதுவும் ஒரு மூடபழக்கவழக்கம் தான். இது எல்லாம் தவறு, நடிகனை நடிகனாகவே பாருங்கள் என்று கமலும் அஜித்தும் சொன்னால், அவர்களை திமிரு பிடித்தவர்கள் என்று நாமே சொல்கிறோம். அஜித