அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012
கணவனை கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி: வேலூரில் பரபரப்பு
......................................
நாடுதழுவிய அளவில் மிகப்பெரும் விவசாயிகள் பேரணி, போராட்டம்: பாஜக
......................................
தொடர்ந்து கிண்டல் செய்த இளைஞர்கள்: தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
......................................
தொடரை வென்றது இந்தியா
......................................
இரு டூவீலர்கள் நேருக்கு நேர்: ஒருவர் பலி
......................................
அதிர்ச்சி விலகாத சித்ரா!
......................................
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிய உறுப்பினர் நியமனம்
......................................
வீட்டிற்குள் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
......................................
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
......................................
பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை
......................................
சென்னை குடிசைகளை அழிக்கும் மர்மத் தீ: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
......................................
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
......................................
அழகிகளுடன் உல்லாசமாக இருக்கவே நகை பறித்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
......................................
நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி
......................................
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் தீர்மானம்
......................................
சென்னை: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
......................................
கொழும்பில் ஆட்டோ பயணத்தை விரும்பிய சேவாக், காம்பீர்
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம்
......................................
அதிக மின்சாரம் பயன்படுத்தியதால் ‘பவர்கட்’: அமைச்சர் ஷிண்டே குற்றச்சாட்டு
......................................
சென்னையில் 102 பள்ளி-கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து
......................................
ஆபாச படம் எடுத்து மிரட்டல்! மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒரு மாணவன் கைது!
......................................
7 சவரன் நகை திருடிய பெண் கைது
......................................
பள்ளி வாகன விபத்து: 14 பேர் காயம்
......................................
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்குக்கு 1 கோடி ரூபாய் பரிசு: அரியானா அரசு
......................................
வட மாநிலங்களில் மின்தடை: மெட்ரோ ரயில் சேவை முடக்கம்
......................................
உணவு விஷமானதால் 2 குழந்தைகள் பலி: 437 பேர் மருத்துவமனையில் அனுமதி
......................................
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு மயக்க ஊசி: தகாத முறையில் நடக்க முயன்ற டாக்டர் கைது
......................................
தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தடயவியல் சோதனை
......................................
ரெயில் விபத்தில் பலியான புதுமண தம்பதி
......................................
முகுல்ராய் மீது மேற்கு வங்க காங்கிரஸ் குற்றச்சாட்டு
......................................
ரயில் விபத்து தடுப்பு குறித்து ஆலோசனை: டி.ஆர்.பாலு தகவல்
......................................
நிருபர் மீதான தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஹசாரே
......................................
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு
......................................
இதனால்தான் அவர்கள் குதிக்கிறார்கள்! ஆலோசனை கூட்டத்தில் கே.என்.நேரு!
......................................
நெல்லை அருகே துணை ஆய்வாளர் கொலை: தலைமைக் காவலர் சரண்
......................................
கல்லூரி வாகனம் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
......................................
ராம்தேவ் போராட்ட பந்தல் சரிந்து 4 பேர் காயம்
......................................
அமைச்சரவை மாற்றத்தில் ராகுல்காந்தி இடம்பெறவில்லை?
......................................
சரத் பவாருடன் அமைச்சர்கள் சந்திப்பு
......................................
புதிய கட்சி தொடங்குகிறார் சங்மா
......................................
ஓரிரு நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றம்?
......................................
வறட்சியால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களுக்கு சரத்பவார் பயணம்
......................................
பெண் கவுன்சிலரிடம் ஆறரை பவுன் செயின் பறிப்பு
......................................
ஓடும் பஸ்ஸிசில் ரூ.59 ஆயிரம் அபேஸ்: கைக்குழந்தையுடன் உட்கார்ந்த பெண் கைது
......................................
மக்களின் சுகாதார நலன் காக்க புகையிலை பொருட்களுக்கு தடை: சவூதி இளவரசர் உத்தரவு
......................................
நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
......................................
மாணவர்களிடம் செல்போன் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
......................................
நெல்லூர் ரெயில் விபத்து: பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை: முகுல்ராய்
......................................
சாய்பாபா கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவு
......................................
ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்: நாராயணசாமி
......................................
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012 (19:49 IST)



பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை



பல்லடம் அருகே பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த தண்ணீர் பந்தலைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (55). இவரது மனைவி முத்து லட்சுமி (40). இன்று இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமியை கொன்று, பீரோவில் இருந்த 109 பவுன் நகை மற்றும் ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி., சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :