தேமுதிக எம்.எல்.ஏ. நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கணேசபுμத்தைச் சேர்ந்தவர்அருண் சுப்பிμமணியன், 58.தே.மு.தி.க., மேற்கு மாவட்டசெயலாளரான இவர், கடந்த சட்டசபைதேர்தலில், திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூவம் ஆற்றை ஒட்டியுள்ள வரதராஜபுμம் பகுதியில், இவருக்குசொந்தமாக, 10 ஏக்கர் நிலம்உள்ளது. இதையொட்டி இருளர்கள்குடியிருப்பு உள்ளது. இவர், குடியிருப்புகளுக்குச் செல்வதற்காகஇருந்த நகμõட்சி சாலையை மறித்து,சுவர் எழுப்பி அதில் ஒரு, "ஷெட்'அமைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் யாரும் செல்ல முடியவில்லை.
இதுகுறித்து இருளர்கள்,திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில்புகார் அளித்தனர். ஆணையர்(பொறுப்பு) பார்த்தசாμதிவிசாμணை நடத்தியதில், சாலையைஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார்நேற்று முன்தினம் காலை,எம்.எல்.ஏ., அருண் சுப்பிμமணியத்தை கைது செய்தனர்.
திருவள்ளூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, கோபிநாத் முன், அருண் சுப்பிரமணியனைஆஜர்படுத்தினர். வரும், ஆக., 1ம்தேதி வரை, சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தμவிட்டதைஅடுத்து, அவøμ சென்னை புழல்சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை,எம்.எல்.ஏ., அருண் சுப்பிμமணியனை ஜாமீனில் விடுவிக்க கோரி,அவரது மகனும், வழக்கறிஞருமானவிஜய் ஆனந்த், திருவள்ளூர்மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராகவன், ""வாμம் தோறும் திங்கட்கிழமை, திருவள்ளூர் டவுன்போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்,'' என்ற நிபந்தனையுடன், அருண்சுப்பிரமணியத்தை ஜாமீனில்விடுவிக்க உத்ரவிட்டார்.