அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012
பட்டத்தை வென்றார் பெடரர்
......................................
மோசமான பொருளாதார நிலமைக்கு பிரணாப், சிதம்பரமே காரணம்: யஸ்வந்த் சின்கா
......................................
மின்வாரியத்தில் பணியிடங்களை 4 ஆயிரம் நிரப்ப ஜெயலலிதா உத்தரவு
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
லாரி ஜீப் மோதலில் 9 பேர் பலி
......................................
மணிப்பூர் மாநிலத்தில் சபாநாயகர் வீட்டில் வெடிகுண்டு
......................................
கார் மினி பஸ் மோதல்: 2 பேர் பலி
......................................
ஹினா ரப்பானி காருடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு
......................................
சென்னையில் காற்றாடி நூல் அறுத்து மாநகராட்சி ஊழியர் பலி
......................................
காஞ்சிபுரத்தில் 16 வயது இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
......................................
அரசு பஸ் மோதி இருவர் உயிரிழந்தனர்
......................................
அசாமில் வெள்ளம்: பலி 122ஆக உயர்வு
......................................
மும்பை செல்கிறார் பி.ஏ.சங்மா
......................................
முழு மனதுடன் விலகுகிறேன்: புதிய முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சதானந்த கவுடா
......................................
கர்நாடக அடுத்த முதல் அமைச்சர் ஜெகதீஷ ஷெட்டர்: நிதின் கட்காரி
......................................
போராட்டம் தொடரும்! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூயினஸ்ட் கட்சி மவுனம் சாதிப்பது ஏன்? கலைஞர் கேள்வி!
......................................
மருத்துவமனையிலிருந்து ராஜேஷ்கன்னா வீடு திரும்பினார்
......................................
வெப்பசலனத்தினால் அனல் காற்று வீசி 36 பேர் பலி
......................................
கர்நாடக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்
......................................
விளைந்த கடலையை பறிக்க குடும்பத்துடன் வயலில் தங்கியுள்ள விவசாயி (படங்கள்)
......................................
சிங்கள வீரர்கள் வெளியேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும்: நாராயணசாமி
......................................
குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்ததாக கூறுவதா? கணவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை ஊர்வசி
......................................
ஆதரவு கேட்டு பிரணாப் ஜம்மு காஷ்மீர் பயணம்
......................................
மெட்ரோ ரயிலில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பயணம்
......................................
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
......................................
போலி நோட்டுகள் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி தனி இணையதளம் தொடக்கம்
......................................
தேர்தல் வந்தால் இனி நிதிஷ்குமார் கூட்டணியை ஒரு போதும் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்: லாலு
......................................
ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்: சதானந்த கவுடா
......................................
ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை
......................................
வங்கியில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
......................................
கர்நாடகத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதே நல்லது: வீரப்பமொய்லி
......................................
இளம்பெண்ணுடன் கணவன் ஓட்டம்: முதல் மனைவி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
......................................
வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுக்கடை பிரச்சினைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்: ஜி.கே.மணி
......................................
கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா!
......................................
செல்போன் சுவிட்ச் ஆப்: காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா
......................................
மினி பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
......................................
மதுக்கடைகளை மூடவில்லை என்றால் பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம்! ராமதாஸ் பேச்சு!
......................................
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை
......................................
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: திருமாவளவனிடம் பிரதமர் ஆதரவைக் கோரினார்!
......................................
மூதாட்டி கொலை: 20 பவுன் நகைகள் கொள்ளை: மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை
......................................
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சென்னை: கடலில் சிக்கி எம்பிபிஎஸ் மாணவன் பலி
......................................
முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் அதிகரித்து வருகிறார்கள்: மம்தா பானர்ஜி தாக்கு
......................................
ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார்: நடிகர் மனோஜ் கே.ஜெயன்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012 (18:56 IST)



போராட்டம் தொடரும்! மு.க.ஸ்டாலின் பேச்சு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 08.07.2012 நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிமுக ஆட்சியை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டம் ஜெயலலிதாவை அச்சப்பட வைத்துள்ளது. அதனால்தான் கைது செய்யப்பட்டவர்களை அவர் விடுதலை செய்துள்ளார். அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து திமுகவின் போராட்டங்கள் தொடரும். பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு, மின்சாரம் வழங்கப்படுகிறதோ இல்லையோ அதன் கட்டணம் நான்கு மடங்கு ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. இதனையெல்லாம் கண்டித்துத்தான் போராட்டம் நடத்தியிருக்கிறோம். எங்களது போராட்டம் தொடரும் என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Country : Denmark Date :7/8/2012 7:03:13 PM
சனநாயகம் மதிக்கப்படுவதால் போராட்டத்தை சிரித்துக்கொண்டு நடத்துகின்றீர்கள் இதுவே சிங்கள நாட்டில் என்றால் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு பின்பு கலந்து கொண்டவர்களை இரகசியமாக பின் தொடர்ந்து கடத்தி கொல்வது அடிப்பது வதைப்பது என்று நடந்தேறியிருக்கும்.