அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012
பட்டத்தை வென்றார் பெடரர்
......................................
மோசமான பொருளாதார நிலமைக்கு பிரணாப், சிதம்பரமே காரணம்: யஸ்வந்த் சின்கா
......................................
மின்வாரியத்தில் பணியிடங்களை 4 ஆயிரம் நிரப்ப ஜெயலலிதா உத்தரவு
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
லாரி ஜீப் மோதலில் 9 பேர் பலி
......................................
மணிப்பூர் மாநிலத்தில் சபாநாயகர் வீட்டில் வெடிகுண்டு
......................................
கார் மினி பஸ் மோதல்: 2 பேர் பலி
......................................
ஹினா ரப்பானி காருடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு
......................................
சென்னையில் காற்றாடி நூல் அறுத்து மாநகராட்சி ஊழியர் பலி
......................................
காஞ்சிபுரத்தில் 16 வயது இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
......................................
அரசு பஸ் மோதி இருவர் உயிரிழந்தனர்
......................................
அசாமில் வெள்ளம்: பலி 122ஆக உயர்வு
......................................
மும்பை செல்கிறார் பி.ஏ.சங்மா
......................................
முழு மனதுடன் விலகுகிறேன்: புதிய முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சதானந்த கவுடா
......................................
கர்நாடக அடுத்த முதல் அமைச்சர் ஜெகதீஷ ஷெட்டர்: நிதின் கட்காரி
......................................
போராட்டம் தொடரும்! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூயினஸ்ட் கட்சி மவுனம் சாதிப்பது ஏன்? கலைஞர் கேள்வி!
......................................
மருத்துவமனையிலிருந்து ராஜேஷ்கன்னா வீடு திரும்பினார்
......................................
வெப்பசலனத்தினால் அனல் காற்று வீசி 36 பேர் பலி
......................................
கர்நாடக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்
......................................
விளைந்த கடலையை பறிக்க குடும்பத்துடன் வயலில் தங்கியுள்ள விவசாயி (படங்கள்)
......................................
சிங்கள வீரர்கள் வெளியேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும்: நாராயணசாமி
......................................
குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்ததாக கூறுவதா? கணவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை ஊர்வசி
......................................
ஆதரவு கேட்டு பிரணாப் ஜம்மு காஷ்மீர் பயணம்
......................................
மெட்ரோ ரயிலில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பயணம்
......................................
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
......................................
போலி நோட்டுகள் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி தனி இணையதளம் தொடக்கம்
......................................
தேர்தல் வந்தால் இனி நிதிஷ்குமார் கூட்டணியை ஒரு போதும் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்: லாலு
......................................
ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்: சதானந்த கவுடா
......................................
ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை
......................................
வங்கியில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
......................................
கர்நாடகத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதே நல்லது: வீரப்பமொய்லி
......................................
இளம்பெண்ணுடன் கணவன் ஓட்டம்: முதல் மனைவி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
......................................
வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுக்கடை பிரச்சினைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்: ஜி.கே.மணி
......................................
கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா!
......................................
செல்போன் சுவிட்ச் ஆப்: காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா
......................................
மினி பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
......................................
மதுக்கடைகளை மூடவில்லை என்றால் பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம்! ராமதாஸ் பேச்சு!
......................................
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை
......................................
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: திருமாவளவனிடம் பிரதமர் ஆதரவைக் கோரினார்!
......................................
மூதாட்டி கொலை: 20 பவுன் நகைகள் கொள்ளை: மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை
......................................
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சென்னை: கடலில் சிக்கி எம்பிபிஎஸ் மாணவன் பலி
......................................
முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் அதிகரித்து வருகிறார்கள்: மம்தா பானர்ஜி தாக்கு
......................................
ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார்: நடிகர் மனோஜ் கே.ஜெயன்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012 (11:0 IST)



கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா!



கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா இருந்தபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாயின. இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டி.வி. சதானந்த கவுடா முதல்வராக நியமிக்கப்பட்டார்.

சதானந்த கவுடா மீது எந்த குற்றச்சாட்டும் எழாத நிலையில் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடியூரப்பா கோஷ்டியினர் கோரி வந்தனர். அவர்களது கோரிக்கைக்கு பா.ஜ.க. மேலிடம் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடாவை நீக்கக் கோரி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து ராஜிநாமா கடிதங்களைத் திரும்பப் பெற்றுவிட்டு புதுடெல்லி வந்தால் கோரிக்கையை பரிசீலிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் வாக்குறுதி அளித்திருந்தது.


அதன்படி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கட்கரி வீட்டில் கர்நாடக விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தினர். பாஜக தலைவர் நிதின் கட்காரி இல்லத்தில் இன்று (08.07.2012) காலை இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதென முடிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா. ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் அளித்தார். கர்நாடக மாநிலத்தில் புதிய முதல் அமைச்சர் யார் என்பதை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும்.


முன்னதாக கட்சி மேலிடத்தின் அழைப்பின் பேரில் சதானந்த கவுடா  07.07.2012 அன்று பிற்பகலில் புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு கர்நாடக மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:


கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பேன். முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டாலும், அதற்கு கட்டுப்பட்டு ராஜிநாமா செய்யத் தயார். கர்நாடகத்தின் 123 வட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், அரசியல் குழப்பங்கள் நீடிப்பது மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும். எனவே, முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்குவதா அல்லது முதல்வராக நானே தொடர்வதா என்பது பற்றி உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தக் கருத்தை கட்சி மேலிடத்திடம் வலியுறுத்துவேன் என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :