அண்மைச் செய்திகள்
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு || ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு || ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்! || சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது || குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு || திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் || தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் || ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு || காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு ||
சனிக்கிழமை, 7, ஜூலை 2012
காந்தியின் அரிய கடிதங்களை விலைக்கு வாங்குகிறது இந்தியா
......................................
அறந்தாங்கி: 10வது நாளாக விசைபடகுமீனவர்கள் ஸ்டிரைக்
......................................
மச்சான் என்று அழைத்ததால் ஆத்திரம் அடைந்தேன் : காதல் ஜோடியை கொன்றவர் வாக்குமூலம்
......................................
559 காசிரங்கா வன சரணாலய மிருகங்கள் பலி
......................................
சிறைவாசம் என்னை பக்குவப்படுத்தியுள்ளது : ஆ.ராசா
......................................
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு அனுமதி
......................................
நடிகர் தாராசிங் மருத்துவனையில் அனுமதி
......................................
அன்புமணிக்கு ராமதாசுக்கு `பிடிவாரண்டு'
......................................
திருமாவளவனுடன் மன்மோகன்சிங் தொலைபேசியில் பேச்சு
......................................
எந்த அதிகாரிக்காவது அ.திமுக அரசுக்கு எதிராக வாய் திறக்க துணிச்சல் வருமா? : கலைஞர்
......................................
மேட்டுர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
......................................
500 குழந்தைகளை திருடி கொன்ற முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு சிறை
......................................
பாஜகவுடன் கூட்டணி :பாரிவேந்தர் அறிவிப்பு
......................................
பிரணாப்முகர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையரிடம் சுப்பிரமணியசாமி மனு
......................................
ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றோம் : சிங்கள தளபதி பரபரப்பு
......................................
ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பு! இலங்கை பயணத்தை ரத்து செய்த ஹரிகரன்!
......................................
தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது! (படங்கள்)
......................................
அறக்கட்டளை சார்பில் 16 பேருக்கு ரூ.3 லட்சம் மருத்துவ கல்வி உதவி: கலைஞர் வழங்கினார்
......................................
ஜி.கே.மணி உள்பட 300 பாமகவினர் கைது
......................................
டெல்லி மெட்ரோ ரயில் சேவை ஆகஸ்டில் இயங்கும்: டெல்லி ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
......................................
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஓட்டு? ஜெகனுக்கு அதிகாரம் வழங்கி ஒய்எஸ்ஆர் காங். தீர்மானம்
......................................
கர்ப்பிணியிடம் சில்மிஷம்: டாக்டருக்கு சிறை
......................................
ஜெ. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
காட்டுயானை அட்டகாசம்: அங்கன்வாடி மையம் சேதம்
......................................
ஆய்விற்கு சென்ற எம்.எல்.ஏ. பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
......................................
சதானந்தா கவுடா ராஜினாமா செய்கிறார்? ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல் மந்திரி ஆகிறார்!
......................................
திருச்சி: தடம் புரண்ட ரெயில் என்ஜின்
......................................
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு டிராவிட் பெயர் பரிந்துரை
......................................
எனது பாக்கியமாக கருதுவேன்: யுவராஜ் கருத்து
......................................
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி: இந்திய ஜனநாயக கட்சி
......................................
900 கிராம் எடையுள்ள தங்கநகைகள் கடத்தல்
......................................
அன்புமணிக்கு கோர்ட் வாரண்ட்
......................................
தடையை மீறி உண்ணாவிரதம்! விடுதலை சிறுத்தைகள் கைது!
......................................
தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்! ராமதாஸ் பேச்சு!
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் வரை கர்நாடகா முதல்வர் மாற்றம் ஒத்திவைப்பு
......................................
கர்நாடக முதல்வர் யார்? கட்காரி ஆலோசனை
......................................
13 வயது பள்ளி மாணவர்களும் மது குடித்து வருகிறார்கள்: ஜி.கே.மணி கவலை
......................................
இரவு 10 மணிக்கு மேல் சரக்கு எங்கு வாங்குவது? கலெக்டருக்கு போன் போட்டு டார்ச்சர் செய்த குடிமகன்!
......................................
அசாம் வெள்ளத்தில் 543 வனவிலங்குகள் பலி
......................................
அசாமில் வெள்ளம்: 121 பேர் பலி
......................................
சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் தீ
......................................
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக: மா.கம்யூ.,
......................................
விரைவில் ரயில் மறியல் போராட்டம்: சிதம்பரம் எம்எல்ஏ
......................................
டெசோ மாநாடு குறித்து ஐ.நா. அதிகாரியிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கம்
......................................
நித்தி ஒரு இண்டர்நேஷனல் ஃபிராடு! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
......................................
வேன் லாரி மோதல்: 2 பேர் பலி
......................................
திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கால அட்டவணை வெளியீடு
......................................
டாஸ்டாக் கடையில் கொள்ளை
......................................
சென்னை: நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
......................................
ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: சென்னையில் 9 மாத கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் கைது
......................................
சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
......................................
ரூ.2 கோடி மதிப்புள்ள மான்கொம்புகள் பறிமுதல்
......................................
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே அன்னிய நேரடி முதலீடு: ராம்தேவ்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 7, ஜூலை 2012 (18:22 IST)


ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றோம் :
சிங்கள தளபதி பரபரப்பு



ஈழத்தில் நடந்த இறுதி கட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த போர்க்குற்றத்திற்கு  எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் குருநாகல் பகுதியில் நடந்த படை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு படைத்தளபதி ஜெகத் ஜெயசூர்யா, ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை படை நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர்,  ‘’கடந்த 2009ம் ஆண்டு இலங் கையின் வடக்குப்பகுதியில்  சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம்.  கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா? வேண்டாமா? என்று தோன்றியது.


ஏனென்றால் அந்த பகுதியில் 45 ஆயிரத்துக்கும் அதிக மான தமிழர்கள் வசித்து வந்தனர்.
அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள் என்று நினைத்தோம்.  மேலும் இறுதிக்கட்ட போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.


இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம்.   அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை
நிறுத்த வேண்டாம் என்றும், சர்வதேச மிரட்டல்களுக்கு அடி பணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசியில் உத்தர விட்டார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றி கரமாக நடத்த முடிந்தது. 

மேலும் போர்க்காலத்தில் அவர்தான் எ
ங்களுக்கு பலமாக இருந்தார்.  அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிக்கட்டப் போரில் வென்றிருக்க முடியாது.   இறுதிக்கட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது’’ என்ரு கூறியுள்ளார்.


ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றோம் என்பதையும் ஜெயசூர்யா
கூறியுள்ளதால்,  இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கு வலுவான ஆதா ரமாக, வாக்குமூலமாக  உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : C.B.Raju Country : Australia Date :7/7/2012 6:37:53 PM
தன் வினை தன்னை சுடும்.