என்எல்சி புதிய தலைவர் சுரேந்தர் மோகன்
நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் புதிய தலைவராக பி.சுரேந்தர் மோகன்(56) பொறுப்பேற்றுக் கொண்டார்.சுரேந்தர் மோகன் இதற்கு முன்னர் சுரங்கத் துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். என்எல்சி தலைவராக இருந்த ஏ.ஆர்.அன்சாரி ஓய்வுபெற்றதையடுத்து புதிய தலைவராக சுரேந்தர் மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.