அண்மைச் செய்திகள்
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின் || தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு || மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல் || நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம் || பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் || ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை ||
சனிக்கிழமை, 23, ஜூன் 2012
அமைச்சரவை மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
......................................
ரயிலிலிருந்து வீசப்பட்ட வாலிபர் பலி
......................................
நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
......................................
கடற்கரைக்கு கணவர் அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
......................................
சென்னையில் 4 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்: நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்
......................................
எனக்கு வெற்றி கிடைக்கும்! பி.ஏ.சங்மா நம்பிக்கை!
......................................
சென்னை ஷாலிமார் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கம்
......................................
ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம்! அணி அணியாக கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் அழைப்பு!
......................................
சர்வதேச ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீரர் கமால் சாவ்லா சாம்பியன்
......................................
சுரேஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்க மாட்டேன்: சதானந்த கவுடா
......................................
பூட்டிய வீட்டில் திருட்டு!
......................................
ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம்
......................................
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சோனியா காந்தியுடன் கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
பிரணாப் முகர்ஜியை எதிர்ப்பது சரியான முடிவுதான்: ரவிசங்கர் பிரசாத்
......................................
நர்சை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
......................................
ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். செயற்குழு கூடுகிறது
......................................
குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி! (படங்கள்)
......................................
கேரளாவுக்கு பொருட்களை அனுப்ப மாட்டோம் தமிழக லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: சரத் யாதவ்
......................................
தாசில்தாரைக் கல்வீசி கொல்ல முயற்சி! மணல் கொள்ளையர்களின் வெறித்தனம்! (படங்கள்)
......................................
வருமா வராதா? இயற்கையின் ஒரவஞ்சனை! (படங்கள்)
......................................
நடிகர் ராஜேஷ் கண்ணா மீண்டும் அனுமதி
......................................
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்! ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்!
......................................
ரோட்டில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
......................................
தந்தைக்கு ஆதரவு கோருகிறார் பிரணாப்பின் மகன்
......................................
அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
......................................
இலங்கை அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிக்க முயன்ற 9 பேர் கைது
......................................
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் புதுச்சேரி வருகை: பலத்த பாதுகாப்பு
......................................
சங்மா தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்வது நல்லது: நாராயணசாமி
......................................
இலங்கை மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது: நாராயணசாமி
......................................
இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்: கிருஷ்ணசாமி
......................................
கோவையில் கேரள முதல்வர் உருவபொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கான வழிகளை அரசு அறிவிக்கும்: பிரணாப்
......................................
முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
......................................
சங்மாவை சந்திக்க மம்தா மறுப்பு! பிரணாப்புக்கு ஆதரவு!
......................................
சந்தை நிலவரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு
......................................
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
......................................
ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.: ஐஸ்வர்யாராய்
......................................
4வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்
......................................
சங்மாவின் பலம் அதிகரிக்கிறது: நவீன் பட்நாயக்
......................................
மாநில சட்ட அமைச்சர் ராஜினாமா! முதல் அமைச்சர் ஏற்க மறுப்பு!
......................................
சத்தமாக பேச அவசியம் இருக்காது: பொறுத்திருந்து பார்க்கலாம்: சச்சின்
......................................
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவோம்: பாகிஸ்தான் புதிய பிரதமர்
......................................
மாப்பிள்ளை பிடிக்கவில்லை! மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!
......................................
அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!
......................................
ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! செல்போன் பேச்சு உயிரை பறித்தது!
......................................
குமரியில் படகு சவாரி நிறுத்தம்
......................................
பாகிஸ்தான் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜா பர்வேஷ் அஷ்ரப்பிற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து
......................................
ஈழத்தமிழர்களை விடுதலை செய்! – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்! (படங்கள்)
......................................
கொள்ளையோ கொள்ளை! முதல்வர் ஜெ. ஓப்பன் ஒப்புதல் வாக்குமூலம்!
......................................
லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி
......................................
அணை கட்டும் முயற்சியைக் கேரளா கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்: திருமா
......................................
நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!
......................................
மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு
......................................
இந்திய பெண்கள் கபடி அணிக்கு தங்கம்
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதாக புகார்! நித்தி மீது வழக்குப் பதிவு!
......................................
ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்
......................................
போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?...! கலைஞர் பேச்சு!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 23, ஜூன் 2012 (7:41 IST)



போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?. இல்லை. சிறை நிரப்புவது என்றால்...! கலைஞர் பேச்சு!


அதிமுக அரசை கண்டித்து வடசென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 22.06.2012 அன்று பொதுக்கூட்டடம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,

எனக்கு பிடித்த மாநகரங்களில் ஒன்று சென்னை. அங்கு மிகவும் பிடித்த இடம் வடசென்னை. இங்குதான் தி.மு.க.வை அண்ணா தொடங்கினார். அவர் தொடங்கிய தி.மு.க., அவரது கொள்கை, லட்சியம் நம்மை இந்த காலமும் வழிநடத்துகிறது. அந்த அளவுக்கு ராசியான இடம் வடசென்னை.


திராவிட இயக்கத்தில் நான் 89 வயதையும், பேராசிரியர் அன்பழகன் 90 வயதையும் அடைந்து விட்டோம். இருவரும் 70 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இணை பிரியாமல் தொண்டாற்றி வருகிறோம். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.

தி.மு.க. செயற்குழு கூட்டத்தை இன்று (22.06.2012)) கூட்டினோம். அதில், நீண்ட நெடிய தீர்மானத்தை நிறைவேற்றினோம். கழகத்தினரின் குமுறல்கள், வலியை ஆற்றிக்கொள்ள, அதற்கு மருந்தாக ஜுலை 4 ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளோம்.


இந்த போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?. இல்லை. சிறை நிரப்புவது என்றால் உண்மையான பொருள், தமிழ்நாடு, தமிழ் மக்கள், கலை, பண்பாடு, இலக்கியத்தை காப்பாற்ற, இங்கேயுள்ள அண்ணா நூலகத்தை காப்பாற்ற, அண்ணா பெயர் கொண்ட நினைவுச் சின்னங்களை காப்பாற்ற, அண்ணா, பெரியார் கொள்கைகள் நிலைத்து நிற்க நாம் செய்ய வேண்டிய தொண்டு நிறைய உள்ளது.

நம்முடைய போர் முறை அறப்போர் முறை. நாம் பெரியார், காந்தி வழியை பின்பற்றக் கூடியவர்கள். எதிரிக்கு ரத்த காயம், வன்முறை கொஞ்சமும் நடக்காத வண்ணம் பண்பாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். திருச்சி மாநாட்டிலே நான் கூறினேன். வன்முறையை தவிர்த்து வறுமையை ஒழிப்போம் என்று முழக்கம் எழுப்பினேன்.


இப்போது நாம் அறிவித்துள்ள போராட்டம் அறப்போராட்டம். ஆனால், நம்மை பிடிக்காத கட்சிக்காரர்கள், இந்த போராட்டம் வன்முறையை உருவாக்கும் என்பார்கள். வன்முறை வருவதை நாங்களே ஏற்க மாட்டோம். யாராவது வன்முறை கற்பிக்க முயன்றால் அவர்களை பிடித்து தருவோம்.

ஏன் ஜுலை 4ந் தேதி போராட்டம். எங்கள் பணி இந்த போராட்டத்துடன் முடியாது. எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியாது.


இவ்வாறு தி.மு.க. தலைவர் பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :