சங்கரராமன் கொலை வழக்கு: நாளை விசாரணை
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், சங்கரராமன் மனைவி பத்மா மனு மீதான விசாரணை, புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடக்க இருந்த விசாரணைக்கு, பத்மாவின் வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகாததால், விசாரணை, நாளைய தினத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.