அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
திங்கட்கிழமை, 4, ஜூன் 2012
இனக்கொலைக் குற்றவாளி இராஜபக்சேவை விரட்டியடி​க்க வேண்டும்: தொல்.திருமா​வளவன்
......................................
ஜன்னல்களை சுத்தம் செய்ய பணி பெண்களுக்கு தடை
......................................
அரசியல் பேச்சு எதுவும் நடைபெறவில்லை: சோனியாவை சந்தித்தப் பின்னர் நிதின் கட்காரி
......................................
மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்கியராஜ்
......................................
திருச்சி சிறையில் ஐ.பெரியசாமி அடைப்பு
......................................
இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது: மன்மோகன் சிங்
......................................
மாநிலத்தின் பங்களிப்பும் சிறிதளவாவது இருக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி
......................................
விருதுநகரில் டெங்கு: நெசவு தொழிலாளி பலி
......................................
தமிழகத்துக்கு ரூ. 28 ஆயிரம் கோடி ஒதுக்கியது மத்திய அரசு!
......................................
மேற்பனைக்காடு, நெய்வத்தளி கோவிலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம் (படம்)
......................................
ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சோனியாவுக்கு வழங்கப்பட்டது
......................................
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவாரா சோனியா? நிதின் கட்காரி கேள்வி
......................................
கோவை அருகே ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
சச்சினுக்கு ஹசாரே பாராட்டு
......................................
கடப்பாவில் ஜெகன் ‌சந்திரபாபு கட்சி தொண்டர்கள் மோதல்! வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச் சூடு!
......................................
இரட்டை கொலை! மதுராந்தகம் அருகே பரபரப்பு! (ஸ்பாட் படங்கள்)
......................................
பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறியதாக வந்த தவறான தகவல்! மாணவி தீயிட்டுத் தற்கொலை!
......................................
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது!
......................................
பசுபதிபாண்டியன் கொலை குற்றவாளிகள் மீது வெடிகுண்டு வீச்சு! திண்டுக்கல் அருகே பதட்டம்!
......................................
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது!
......................................
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு: தஞ்சை மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
......................................
ரஜினியின் கோச்சடையான் : படப்பிடிப்பு முடிந்தது
......................................
விளையாட்டுத்துறைகளுக்கு என்னால் உதவி செய்திட வாய்ப்பு கிடைத்துள்ளது : சச்சி்ன் எம்.பி.
......................................
ஆந்திராவில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் 148 பேர் பலி
......................................
ஐ.பெரியசாமியிடம் போலீஸ் விசாரணை : திமுகவினர் சாலை மறியல் - ஆர்ப்பாட்டம்
......................................
அங்கம்மாள் காலனி விவகாரம் : வீரபாண்டி ஆறுமுகம் விளக்கம்
......................................
சிரஞ்சீவி மகன் திருமணத்தில் ஸ்ரேயா, தமன்னா நடனம்
......................................
பள்ளி சிறுவனுக்காக மன்னிப்பு கேட்ட ஒபாமா
......................................
சித்தி கொடுமையின் உச்சம் : உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை
......................................
சச்சின் எம்.பி. ஆனார்
......................................
என்னைத்தேடவேண்டாம் ;நானே வருகிறேன்: ஐ.பெரியசாமி அதிரடி - திண்டுக்கல் பரபரப்பு
......................................
பெட்ரோல் விலை உயர்வை ஒரு கசப்பு மருந்தாக பொதுமக்கள் ஏற்றக்கொள்ள வேண்டும் :ப.சிதம்பரம்
......................................
குடிசைகளுக்கு தீ வைத்த சம்பவம் : வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு
......................................
என்.எல்.சி., போராட்டம் வாபஸ்
......................................
விலை இல்லாமல் தவிக்கும் தேங்காய் விவசாயிகள்
......................................
குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு
......................................
பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி
......................................
சாராயம் விற்ற பள்ளி மாணவர்கள் கைது
......................................
கோடை விடுமுறை முடிந்து ஐகோர்ட் இன்று திறப்பு
......................................
சச்சின் இன்று எம்.பி. பதவி ஏற்கிறார்
......................................
எம்.பி. பதவியிலும் சச்சின் சிறப்பாக செயல்படுவார் :டோனி
......................................
இந்தியாவில் கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்து
......................................
மன்மோகன் சிங்குக்கு அத்வானி எழுதிய கடிதம்
......................................
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
......................................
தமிழகம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
......................................
ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார்
......................................
புதுக்கோட்டை : தயார் நிலையில் தபால் ஓட்டுப் பெட்டி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 4, ஜூன் 2012 (8:38 IST)


புதுக்கோட்டை : தயார் நிலையில் தபால் ஓட்டுப் பெட்டி


புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தொகுதி 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தொகுதி முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 964 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட பணியாளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாது. அவர்கள் தபால் மூலம் தான் வாக்களிக்க முடியும்.

எனவே அவர்கள் வாக்களிப்பதற்காக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
 
அந்த விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகிறார்கள்.
 
தபால் ஓட்டுக்களை போடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த பெட்டியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை பூர்த்தி செய்த தபால் ஓட்டு விண்ணப்பங்களை போடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :