அண்மைச் செய்திகள்
சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது || கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம் || ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு! || கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்) || பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்) || தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் ||
சனிக்கிழமை, 26, மே 2012
காஷ்மீர் : அரசு ஊழியர்கள் 200 பேர் கைது
......................................
பணம் இரட்டிப்பு மோசடியில் மாஜி போலீஸ்காரர் கைது
......................................
வழக்கு எண் 18/9 - படம் பார்த்தார் ரஜினி
......................................
எடியூரப்பா ஒரு மனித வெடிகுண்டு: பால் தாக்கரே
......................................
ஷாருக்கான் அபராதம் கட்ட தயார்
......................................
சத்துணவு சங்க தலைவர் கைது
......................................
தாங்கமுடியாத வெயில் கொடுமை: ஒரே நாளில் 20 பேர் பலி
......................................
இளவட்டக்கல் தூக்கிய இளம்பெண்கள் ( படம் )
......................................
முத்தரையர் விழாவில் மோதல் தொடர்பாக 74 பேர் கைது
......................................
புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்
......................................
குமரியில் யானைகள் எண்ணிக்கை குறைந்தது
......................................
பைனான்ஸ் பிரச்னை : பாலா படம் பாதிப்பு
......................................
திருமண மேடையில் பரிதாபம் : மைக்கில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
......................................
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 30 ஆண்டுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்
......................................
திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
......................................
ஜனாதிபதி தேர்தலில் ஈரோடு கோவணம் தங்கவேல் போட்டியிட முடிவு ( படம் )
......................................
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் : சுப்ரமணிய சாமி புதிய மனு
......................................
தப்பிச்சென்ற பென்குயின்: 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டது
......................................
டாக்டர்கள் கைவிரிப்பு : பிரசவம் பார்த்து சக்சஸ் செய்த 108 டிரைவர் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை பிரச்சாரம் : முத்துக்குமரன் வீட்டிற்கு ஜெ., செல்வாரா?
......................................
எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கண்காட்சி
......................................
செக்ஸ் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு- கல்விச்சான்றிதழ்கள் ரத்து !
......................................
பள்ளி மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலி
......................................
சென்னை மெரினாவில் செல்போன் திருடிய கும்பல் பிடிபட்டது: போலீசார் விசாரணை
......................................
பொறுத்தம் இல்லை என பாட்டி அறிவுரை: காதலர் ஏமாற்றிவிடுவாரோ என நினைத்து சிறுமி தீக்குளித்து பலி
......................................
எந்த முக்கிய முடிவும் பாஜக கூட்டத்தில் எடுக்கப்படவில்லை: பால்தாக்கரே தாக்கு
......................................
பதில் அளிக்க மறுப்பு: திருப்பதி கோவில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது: பக்தர்கள் ஆவேசம்
......................................
ராஜேஷ் உடன் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்! படம் வெளியான பின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு?
......................................
சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
......................................
TNPSC குரூப் 4: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 25 வேட்பு மனுக்கள் ஏற்பு
......................................
திருப்பூரில் 5 கொள்ளையர்கள் பிடிபட்டனர்
......................................
புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
சமையல் கேஸ் கசிந்து தீப்பிடித்தது: 2 பேர் பலி
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறமுடியாது: ஜெய்பால் ரெட்டி
......................................
மே 31 முழு அடைப்புக்கு முலாயம் சிங் அழைப்பு
......................................
மோடி பிரதமராக வேண்டும்: எடியூரப்பா
......................................
சென்னையிலும் பரவியது. 'டெங்கு' காய்ச்சல்: 3 பேர் பாதிப்பு
......................................
ஜெகன்மோகன் ரெட்டி விவகாரம்! ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
......................................
அரசியலில் ஈடுபட சரத் பொன்சேகாவுக்கு 7 ஆண்டுகள் தடை
......................................
டெங்கு காய்ச்சல்! நெல்லை மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆய்வு!
......................................
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்
......................................
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியிடம் இரண்டாம் நாளாக சி.பி.ஐ. விசாரணை
......................................
நித்திக்கு எதிராக உண்ணாவிரதம்! ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!
......................................
சாலை விபத்தில் கணவன் மனைவி பலி
......................................
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: கோவை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
......................................
கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம்: கமல் பேச்சு
......................................
புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் நடித்து இயக்குகிறார்! சீதா ஆப்செண்ட்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
......................................
கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் (வெளிவராத படங்கள்)
......................................
காங்கிரஸ் என்றாலே விலை ஏற்றம்: பெட்ரோலை விட மது விலை மலிவு: பால் தாக்கரே கிண்டல்
......................................
தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறதா என்ன? நிருபர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதில்!
......................................
மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார் மம்தா பானர்ஜி: ரவி சங்கர் பிரசாத்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 26, மே 2012 (22:10 IST)


தாங்கமுடியாத வெயில் கொடுமை:
ஒரே நாளில் 20 பேர் பலி




வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.   பலர் இறக்கும் கொடுமையும் நேரிடுகிறது.

அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு நாளுக்கு நாள் வெயிலின் வேகம் அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களாக அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஆரம்பத்தில் 100 டிகிரியை தொட்ட வெயில் தற்போது சராசரியாக 104 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னையில் 9 நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வெயில் அளவு 112 டிகிரியை தொட்டது. இதுகடந்த 4 ஆண்டுகளில் இதேநாளில பதிவான வெயிலைவிட மிகவும் அதிகம்.

சென்னையில் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த வருடம் மே மாதம் இதே நாட்களில் அதிக அளவு வெயில் 107.06 டிகிரியாக இருந்தது. இந்த ஆண்டு நேற்று 107.60 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

அக்னி வெயில் முடிவடைய இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. அதன்பிறகும் சில தினங்கள் வெயிலின் வேகம் இருக்கும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பிறகு வெயிலின் அளவு படிப் படியாக குறையும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் கொளுத்தி எடுக்கும் கடுமையான வெயிலால் வாரங்கல் மாவட்டத்தில் ஏழு பேர், அதிலாபாத் மாவட்டத்தில் 3 பேர், கம்மம் மாவட்டத்தில் 3பேர், விஜயவாடா டவுன் பகுதிக்குள் 3 பேர், கரீம் நகர் மாவட்டத்தில் 2 பேர், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 2 பேர் என மொத்தம், 20 பேர் வெயில் கொடுமைக்கு நேற்று பலியாகினர்.

 ஆந்திராவில் கம்மம் மாவட்டம், கொத்த கூடம் நகரில் அதிகபட்சமாக, 51 டிகிரி பதிவானது.

மசூலிப்பட்டினம், 47 டிகிரி,
நந்திகாமா, 45, கன்னவரம், 45, நரசாபுரம், ஓங்கோல், 44, காவலி, 42, விசாகப்பட்டனம், காகிக்நாடா, 41, துனி, நெல்லூர் நகரங்களில் குறைந்தபட்ச அளவு, 40 டிகிரி வெப்பம் பதிவானதாகவும், ஞாயிறு வரை வெயிலின் பாதிப்பு இருக்கும் என, ஐதராபாத் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :