அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012
எடியூரப்பாவின் பக்கமே பாஜக: ஈஸ்வரப்பா
......................................
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி
......................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
......................................
வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
......................................
பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
......................................
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
......................................
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
......................................
மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
......................................
சிவனடியார்கள் மீது நித்தி ஆட்கள் செருப்பு வீச்சு! போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பு!
......................................
திருச்சியில் தீ விபத்து:ரூ.50லட்சம் சேதம்
......................................
குஜராத்: கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஏலம்விட்ட பிரிட்டிஷ் பிரதமர்
......................................
ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
......................................
சென்னையில் 2 பெண்களிடம் வழிப்பறி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி (படங்கள்)
......................................
சக்தி வாய்ந்த அன்னையர்களாக ஹிலாரி, சோனியா!
......................................
நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
......................................
சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் ஜனாதிபதி
......................................
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்! பணியில் இல்லாதவருக்கும் கிடைத்தது டிரான்ஸ்பர்!
......................................
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்தியானந்தா சீடர்!
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் போலீஸ் இந்து அமைப்புகள் மோதல்!
......................................
கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படாது: சதானந்தா
......................................
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை இல்லை: அஜீத்சிங் பேட்டி
......................................
தி.மலை: ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
......................................
மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ள டாக்டர் ராணி! சூடுபிடிக்கிறது எம்எல்ஏ பரஞ்சோதி வழக்கு!
......................................
டிக்கெட் கேட்ட கண்டக்டர் மீது தாக்குதல்! 2 பேர் கைது!
......................................
நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
......................................
வருடத்துக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
......................................
நித்யானந்தா தகுதியானவர் அல்ல: தருமபுர ஆதீனம்!
......................................
நித்தியை நீக்கும்வரை போராட்டம்! மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு! மீட்புக்குழு அறிவிப்பு!
......................................
மே 18-ல் முள்ளிவாய்க்கால் 3-ம் ஆண்டு தினம்
......................................
பைலட்டுகள் ஸ்டிரைக் : 20 விமானங்கள் ரத்து
......................................
மேல்மலையனூர் :மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி
......................................
தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்
......................................
அட்டாக்பாண்டி மனைவி கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்
......................................
கேன்ஸ் பட விழா :குழந்தையுடன் செல்கிறார் ஐஸ்வர்யாராய்
......................................
கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது : ஐகோர்ட்
......................................
இடிந்தகரையில் பொதுமக்கள் ஊர்வலம்
......................................
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதி எதிர்ப்பு
......................................
3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
......................................
பாலாற்றில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்
......................................
கட்டாரி வீரா திரைப்படத்திற்கு எதிராக தீவிர போராட்டம்
......................................
நடராஜன் இல்லத்திருமணம் : அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
......................................
குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
......................................
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
......................................
உலக அன்னையர் தினம் கொண்டாடக்காரணம் என்ன?
......................................
’காடுவெட்டி’ குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
......................................
அம்பேத்கர் கேலிச்சித்திரம்:ராமதாஸ் கண்டனம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றதாக புகார்
......................................
அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012 (23:21 IST)



பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு


இந்தியாவில், பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

டெல்லி மாநிலங்களவையில் இன்று (13.05.2012) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று பேசும்போது, இந்திய நாட்டின், நாட்டு மக்களின் பெருமைக்குரிய சாதனை, நமது பன்முக தன்மை கொண்ட ஜனநாயகம்தான். இந்திய பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சமீப காலங்களில் மீண்டும் உறுதி செய்துள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை வளர்த்து வருகிறது. நாம் சபையின் மாண்பையும், கண்ணியத்தையும் காத்து, புதிய அத்தியாயத்தை எழுத முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : jayabalan Country : Australia Date :5/14/2012 6:13:38 AM
குதிரை ஓடிப் போனதும் லாயத்தைப் பூட்ட நினைக்கிறார்