அண்மைச் செய்திகள்
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) || அழிந்து வரும் பனைமரங்கள்! || முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் ||
திங்கட்கிழமை, 30, ஏப்ரல் 2012
பங்காரு லட்சுமண் ராஜினாமா
......................................
அலெக்ஸ் பால் மேனன் 48 மணி நேரத்தில் விடுதலையாவார்!
......................................
புதுச்சேரியில் : உண்மை அறியும் குழுவினரை கிராம மக்கள் விரட்டியடித்தனர்
......................................
ராஜபக்சேவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
தமிழக அரசின் உதவித்தொகை பெறுவோர் தகுதியானவர்களா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கிறதா?
......................................
மரத்தில் கட்டிவைத்து ரவுடி அடித்துக்கொலை
......................................
அதிமுகவுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் ஆதரவு
......................................
பருத்தி ஏற்றுமதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு
......................................
இஸ்ரேல் பிரதமரின் 102 வயது தந்தை மரணம்
......................................
படகு கவிழ்ந்து விபத்து: 35 பேர் பலி
......................................
நடிகர் விஜய் பாலிவுட்டுக்குச் செல்கிறார்
......................................
தொழிலாளர் வர்க்கத்துக்கு பொற்காலம்: ஞானதேசிகன்
......................................
உழைக்கும்வர்க்கம் எல்லா நலன்களும் பெற்று முன்னேற வாழ்த்து: விஜயகாந்த்
......................................
தொழிலாளர்களுக்காக ஆட்சியில் இல்லாதபோதும் திமுக பாடுபடுகிறது: கலைஞர்
......................................
ஆனைமலை: கும்கி யானை தாக்கி ஒருவர் பலி
......................................
தோல்விக்குப் பின் உ.பி.யில் ராகுல் காந்தி
......................................
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தேர்வு
......................................
லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர் தேர்வு
......................................
செல்போன் டவர்களால் ஆண்டுக்கு 70 லட்சம் பறவைகள் உயிரிழப்பு!
......................................
தேசிய தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்: ப. சிதம்பரம்
......................................
ரவுடிகளை ஒழிப்பதுதான் முதல் பணி: மதுரை புதிய கமிஷனர் பேட்டி
......................................
முதுமலை சரணாலயம் மே 3ல் திறப்பு
......................................
சிறந்த சமூக விழிப்புணர்வுப் படமாக பாலை தேர்வு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: திமுக ஆலோசனை
......................................
சிதம்பரம் முடிவுகள் அனைத்தும் முட்டாள் தனமாக உள்ளது! டி.ராஜா குற்றச்சாட்டு!
......................................
200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடல்
......................................
ஊட்டியில் கடையடைப்பு: சுற்றுலாவினர் தவிப்பு
......................................
இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங்
......................................
மதுரை ஆதீனம் சூழ்நிலைக் கைதி: திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி தகவல்
......................................
விதிமுறைகளின்படிதான் மாநிலங்களவைக்கு சச்சின் பரிந்துரைக்கப்பட்டார்: ப.சிதம்பரம்
......................................
அந்தோணி சொன்னாரா? கலைஞர் பதில்!
......................................
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? கலைஞர் பதில்!
......................................
பருத்தி ஏற்றுமதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு
......................................
தவறான செய்தி: பிரணாப் ஆவேசம்
......................................
பறவை மோதியதால் தரையிறங்கிய விமானம்
......................................
வாகை சூடவா' படத்துக்கு 7 விருதுகள்
......................................
கலைஞர் தலைமையில் டெசோ கூட்டம் (படம்)
......................................
திமுக பிரமுகர் மீது தாக்குதல்! அதிமுக மகளிரணி தலைவி மீது கிரிமினல் வழக்குப்பதிவு!
......................................
நித்தியை மதுரை ஆதின மடத்திலிருந்து வெளியேற்றி கைது செய்ய வேண்டும்! கலெக்டரிடம் வழக்கறிஞர் மனு!
......................................
அரசு நிகழ்ச்சியில் வேலூர் மேயர் - சுகாதாரத்துறை அமைச்சர் மோதல்! (படங்கள்)
......................................
தனி ஈழம் அமைய ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: டெசோ கூட்டத்தில் தீர்மானம்
......................................
கலைஞர் தலைமையில் டெசோவின் முதல் கூட்டம்
......................................
மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தது கேலிக்கூத்து: ஸ்ரீதர் வாண்டையார்
......................................
முதல் அமைச்சர் பெயரில் புதிய வகை மாம்பழம்
......................................
சுரங்கம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
......................................
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி
......................................
ஷேவாக் புதிய சாதனை
......................................
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் 'சி' நிலவறை பொக்கிஷ கணக்கெடுப்பு
......................................
மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த கேபிள் ஆபரேட்டர் கைது
......................................
நித்தியானந்தாவுடன் சகவாசம் : அழுக்கு படிந்த மதுரை ஆதீனத்திற்கு 8 கிராம மக்கள் கடும் கண்டனம்
......................................
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
......................................
சமகவினர் ஆர்ப்பாட்டம்
......................................
ஐ.பி.எல். : சென்னை-கொல்கத்தா மோதல்
......................................
திருவாரூர் : கார் மரத்தில் மோதி பெண் பலி
......................................
கோவை மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு சிகிச்சை
......................................
செங்கல்பட்டு : அகதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்
......................................
கஞ்சம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம் அழிப்பு
......................................
டெக்கான் அணியை வீழ்த்தியது மும்பை அணி
......................................
இடிந்தகரை: மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்
......................................
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 10-வது நாளாக நீடிப்பு
......................................
ரவுடி சுகந்தனின் 6 கைவிரல்கள் துண்டிப்பு
......................................
சதானந்தகவுடாவுடன் நடிகை தாரா சந்திப்பு
......................................
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இங்கிலாந்து அதிகாரி பிணமாக கிடந்தார்
......................................
நீண்ட காலம் தங்கி இருப்பதால் காவலாளி, நிலத்துக்கு உரிமை கோர முடியுமா?
......................................
தினமும் 14 சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள்
......................................
சச்சினுக்கு எம்.பி. பதவி:லதா மங்கேஷ்கர் வரவேற்பு
......................................
ஆண்ட்ரூ இன்று டெல்லி வருகிறார்
......................................
இலங்கையில் மசூதியை இடித்து நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது : கலைஞர்
......................................
காதல் என்பது மென்னையானது; அதை கஷ்டப்படுத்துறாங்க : மாஜி அமைச்சர் பேச்சு
......................................
புதுகை இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதலாக 9 பேர்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 30, ஏப்ரல் 2012 (8:0 IST)


புதுகை இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதலாக 9 பேர்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற, மேலும் ஒன்பது பேரை, தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக, முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

ஜூன் மாதம் 12ம் தேதி, புதுக்கோட்டை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க.,வில் தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள் 32 பேர் உட்பட 43 பேரை, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, கடந்த 27ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு சென்று, புதுக்கோட்டை தொகுதியில், வார்டு வார்டாக தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் சிலரை, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதால், அவர்கள் தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் ஒன்பது பேரை, தேர்தல் பணிக்குழுவுக்கு பொறுப்பாளர்களாக நியமித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில்,

அவைத் தலைவர் மதுசூதனன், கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை எம்.பி., மருத்துவ அணிச் செயலர் வேணுகோபால் எம்.பி., முன்னாள் மீனவர் பிரிவு செயலர் கலைமணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிச் செயலர் கமலக்கண்ணன், ரங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட செயலர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம், ராஜ்யசபா எம்.பி., ரபிபெர்னாட் உட்பட ஒன்பது பேர், கூடுதல் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’’என்று கூறியுள்ளார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :