சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, "பாரதிய சம்மான்' விருது வழங்கப்பட்டது.சிங்கப்பூரின் நீண்ட அதிபராக இருந்தவர் எஸ்.ஆர்.நாதன். கடந்த 1999ம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்த நாதன், 87, வயோதிகம் காரணமாக கடந்த ஆண்டு பதவியில் விலகினார். இவரது சேவையை பாராட்டி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் "பிரவாசி பாரதிய சம்மான்' விருது அறிவிக்கப்பட்டது.