இன்று போய் நாளை வா
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இரவு நேரங்களில் பேய் வருவதாக பீதி உள்ளது. அதனால் ‘இன்று போய் நாளை வா’ என்று வீட்டு முன் எழுதி வைத்தால் பேய் வராது என்று நம்புகிறார்கள்.