இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் 9 பேர் நியமனம்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜுன் 12ல் நடைபெறுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஏற்கெனவே 43 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.