தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
சங்கரன்கோவில் அருகே வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே கணவர் போல படுத்து சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (41). கடந்த 22ந் தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது பக்கத்து வீட்டு வாலிபர் செல்வராஜ், வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்தார். பின்னர் ராமலட்சுமியின் அருகில் படுத்து அவரது கணவர் போல் சில்மிஷம் செய்யத் தொடங்கினார். முதலில் கணவர்தான் என்று நினைத்து ராமலட்சுமியும் அமைதியாக இருந்துவிட்டார். ராமலட்சுமியை கட்டி பிடித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினார்.
தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி இருட்டில் முகத்தை சரியாக கவனிக்காமல் கணவர் தானே என்று விட்டு விட்டார். திடீர் என்று சினிமா படத்தில் நகைச்சுவை காட்சியில் வருவது போல, அவரது கணவர் திரும்பி படுத்து தனது கையை மனைவி மீது போட்டுள்ளார். அப்போது தான் அவரது மனைவி கூடுதலாக ஒரு “கை” எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது அருகில் கணவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக ராமலட்சுமி அலறி அடித்து எழுந்தார். கூச்சலிட்டார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் வெளியே ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ராமலட்சுமி திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகிறார்கள்.