அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
புதன்கிழமை, 25, ஏப்ரல் 2012
கர்நாடகா: வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் பலி
......................................
ஜீப் மற்றும் லாரி மோதல்: 3 பேர் பலி
......................................
மனைவி கொலை: கணவர் சரண்
......................................
கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
......................................
கணவனின் 3வது திருமணத்தை நிறுத்திய 2வது மனைவி
......................................
ஜெ.விடம் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்
......................................
பகத் சிங் உருவத்துடன் ஐந்து ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
......................................
கேரளா: பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு
......................................
டெசோவை மீண்டும் தொடங்க வேண்டும்! கலைஞர் பேச்சு!
......................................
இந்தியாவின் நோயாளி தமிழ்நாடுன்னு சொல்லமாட்டானா? துரைமுருகன் பேச்சு!
......................................
இடைத்தேர்தலில் போட்டி முடிவை மறுபரிசீலனை செய்க: ஜெ.வுக்கு இ.கம்யூ. வேண்டுகோள்
......................................
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
......................................
மதுரை கொழும்பு - ஸ்பைஸ் ஜெட் விமான சேவை
......................................
ஓட்டுக்காக பேசவில்லை: அன்புமணி ராமதாஸ்
......................................
பெண்கள் ஓட்டு எங்களுக்குத்தான்: ராமதாஸ்
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பது குறித்து ஆய்வு கூட்டம்: முதல்வர் ராமன் சிங்
......................................
தமிழர்களின் மனநிலை தனி ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே இருக்கிறது: கலைஞர் அறிக்கை
......................................
இலங்கையில் நடந்த பேச்சு குறித்து மத்திய அரசின் விளக்கம் தேவை: ராமதாஸ்
......................................
10வது நாளாக இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
......................................
வழக்கறிஞரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை
......................................
இடைத்தேர்தலில் முறைப்படி அதிமுக இ.கம்யூ., கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும்: ஜி.ரா
......................................
டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
......................................
விமான டிக்கெட் கட்டணம் உயர்கிறது?
......................................
ஆட்சியரை மீட்க விதிக்கப்பட்ட கெடு நீட்டிப்பு
......................................
கடத்தப்பட்ட கலெக்டர் பால் மேனன் விரைவில் விடுதலை ஆவார்: சத்தீஷ்கர் மாநில உள்துறை மந்திரி
......................................
அட்சய திருதியைக்கு சென்னை டி.நகருக்கு நகை வாங்க வந்தவரிடம் ரூ. 5.5 லட்சம் கொள்ளை
......................................
நடிகை அனன்யா கை முறிந்தது
......................................
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
......................................
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
......................................
காருக்கு ரூ.9 லட்சத்திற்கு பேன்சி எண் வாங்கிய விஐபி! ஏலத்தில் பங்கேற்றோர் அதிர்ச்சி!
......................................
கோயில் விழாவில் போலீசார் மீது தாக்குதல்
......................................
அதிமுக பிரமுகரின் கட்டிடத்துக்கு ‘சீல்’
......................................
கேள்விக்கு விடைத்தாள் கொடுக்கவில்லை: +2 மாணவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு
......................................
ஆயுள் தண்டனை கைதியை தன்னுடன் தங்குவதற்கு அனுமதி கேட்டு பெண் மனு: நீதிபதி புது உத்தரவு
......................................
மெரினா கடற்கரையில் வாட்டர் டாக்சி!
......................................
முல்லைப் பெரியாறு விவகாரம் : ஆனந்த் குழுவின் 200 பக்க அறிக்கை
......................................
நானே நேரில் வருகிறேன் : ஜெயலலிதா பேச்சு
......................................
பிரதமருக்கு ஜெ. மீண்டும் அனுப்பிய கடிதம்
......................................
இது வரலாற்றை மாற்றும் முயற்சி : EVKS
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: மாஜி. எம்.எல்.ஏ.விடம் விசாரணை
......................................
திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தமிழகம் :16 புதிய துணை மின்நிலையங்கள்
......................................
மகளிர் திட்ட அலுவலர்கள் போராட்டம்
......................................
சமாஜ் வாடி எம்.பி. மரணம்
......................................
அஜீத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாரா கார்த்தி?
......................................
அது ரொம்ப தப்பு என இப்ப புரியது : நயன்தாரா
......................................
லாலு மகள் திருமணம்: சோனியா நேரில் வாழ்த்து
......................................
கலெக்டர் கடத்தல் : மாவோயிஸ்டுகள் கெடு முடிவடைகிறது
......................................
முல்லைப்பெரியாறு : இறுதி அறிக்கை தாக்கல்
......................................
பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
......................................
சென்னை - பெங்களூர் அணிகள் இன்று மோதல்
......................................
சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
......................................
அதிமுக அறிவிப்பால் அதிர்ச்சி : அவசர அவசரமாக கூடுகிறது சிபிஐ மாநிலக்குழு
......................................
காவிரி,கொள்ளிடத்தில் மணல் அள்ளத்தடை
......................................
கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
......................................
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆருக்கு சிறைகாவல் நீடிப்பு
......................................
மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
தாயை கொன்று குழந்தையை கடத்திய நர்சு பிடிபட்டார்
......................................
பிருந்தாகாரத் தலைமையில் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்
......................................
மு.க.ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது எப்படி? :ஜெயலலிதா விளக்கம்
......................................
வேளச்சேரி என்கவுண்டர் : ஜெயலலிதா விளக்கம்
......................................
’மிடாஸ்’ மோகனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 25, ஏப்ரல் 2012 (20:27 IST)






இடைத்தேர்தலில் போட்டி முடிவை மறுபரிசீலனை செய்க: ஜெ.வுக்கு இ.கம்யூ. வேண்டுகோள்

 



புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த. இந்திரஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமரனின் உருவப்படத்திறப்பு விழா மற்றும் குடும்ப நல நிதியளிப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த. இந்திரஜித் பங்கேற்றார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


சாலை விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரனின் படதிறப்பு மற்றும் அவரது குடும்பத்துக்கு நலநிதி வழங்கும் விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இம்மாதம் 28ம் தேதி  நடைபெற உள்ளது.


முத்துகுமரனின் மரணம் கட்சிக்கு பேரிழப்பாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதைவிட அனைத்து தரப்பு மக்களின் அன்பைப் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினராகவே பணியாற்றினார். அதனால்தான் புதுக்கோட்டை மக்கள் மனதில் இடம் பிடித்தார்.


தற்பேர்து அறிவிக்கப்பட்ட இடைதேர்தலில் அதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பரிசீலனை செய்ய கால அவகாசம் உள்ளது.


மேலும் புதுக்கோட்டை தொகுதியில் முத்துகுமரன் மறைவிற்கு பிறகு இந்த இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் ஒதுக்க  வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உளளது. அதை எங்கள் கட்சியும் பிரதிபலிக்கிறது. எனவே இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.


அவரது முடிவு எப்படி அமைந்தாலும், புதுக்கோட்டையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கட்சி எடுக்கும் நிலை குறித்த மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்து கட்சியின் திடமான அரசியல் முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில்,  புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவிப்பார் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : mahavi Country : India Date :4/26/2012 1:55:23 PM
தமிழர்களின் மானம் எப்பொழுதும் திமுகவிடம் தான் உள்ளது.. தமிழர்களின் கட்சி திமுக தமிழ்நாட்டின் சின்னம் உதயசூரியன்
Name : manoharan Country : India Date :4/26/2012 8:24:42 AM
ஏன் இப்படி நாடகம்? ஏற்கனவே நீங்கள் ஒத்துக்கொண்டு வேண்டியதை வாங்கி கொண்டீர்களே. அப்புறம் ஏன் இந்த புலம்பல்.
Name : EBU/PARIS Date :4/25/2012 10:11:14 PM
அண்ணா திமுக ஆட்சிக்குவரும் முன்பே கம்னியூஸ்ட் க்கு மரியாதை கிடையாது .இப்போ ????????