அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
புதன்கிழமை, 25, ஏப்ரல் 2012
கர்நாடகா: வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் பலி
......................................
ஜீப் மற்றும் லாரி மோதல்: 3 பேர் பலி
......................................
மனைவி கொலை: கணவர் சரண்
......................................
கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
......................................
கணவனின் 3வது திருமணத்தை நிறுத்திய 2வது மனைவி
......................................
ஜெ.விடம் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்
......................................
பகத் சிங் உருவத்துடன் ஐந்து ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
......................................
கேரளா: பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு
......................................
டெசோவை மீண்டும் தொடங்க வேண்டும்! கலைஞர் பேச்சு!
......................................
இந்தியாவின் நோயாளி தமிழ்நாடுன்னு சொல்லமாட்டானா? துரைமுருகன் பேச்சு!
......................................
இடைத்தேர்தலில் போட்டி முடிவை மறுபரிசீலனை செய்க: ஜெ.வுக்கு இ.கம்யூ. வேண்டுகோள்
......................................
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
......................................
மதுரை கொழும்பு - ஸ்பைஸ் ஜெட் விமான சேவை
......................................
ஓட்டுக்காக பேசவில்லை: அன்புமணி ராமதாஸ்
......................................
பெண்கள் ஓட்டு எங்களுக்குத்தான்: ராமதாஸ்
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பது குறித்து ஆய்வு கூட்டம்: முதல்வர் ராமன் சிங்
......................................
தமிழர்களின் மனநிலை தனி ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே இருக்கிறது: கலைஞர் அறிக்கை
......................................
இலங்கையில் நடந்த பேச்சு குறித்து மத்திய அரசின் விளக்கம் தேவை: ராமதாஸ்
......................................
10வது நாளாக இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
......................................
வழக்கறிஞரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை
......................................
இடைத்தேர்தலில் முறைப்படி அதிமுக இ.கம்யூ., கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும்: ஜி.ரா
......................................
டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
......................................
விமான டிக்கெட் கட்டணம் உயர்கிறது?
......................................
ஆட்சியரை மீட்க விதிக்கப்பட்ட கெடு நீட்டிப்பு
......................................
கடத்தப்பட்ட கலெக்டர் பால் மேனன் விரைவில் விடுதலை ஆவார்: சத்தீஷ்கர் மாநில உள்துறை மந்திரி
......................................
அட்சய திருதியைக்கு சென்னை டி.நகருக்கு நகை வாங்க வந்தவரிடம் ரூ. 5.5 லட்சம் கொள்ளை
......................................
நடிகை அனன்யா கை முறிந்தது
......................................
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
......................................
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
......................................
காருக்கு ரூ.9 லட்சத்திற்கு பேன்சி எண் வாங்கிய விஐபி! ஏலத்தில் பங்கேற்றோர் அதிர்ச்சி!
......................................
கோயில் விழாவில் போலீசார் மீது தாக்குதல்
......................................
அதிமுக பிரமுகரின் கட்டிடத்துக்கு ‘சீல்’
......................................
கேள்விக்கு விடைத்தாள் கொடுக்கவில்லை: +2 மாணவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு
......................................
ஆயுள் தண்டனை கைதியை தன்னுடன் தங்குவதற்கு அனுமதி கேட்டு பெண் மனு: நீதிபதி புது உத்தரவு
......................................
மெரினா கடற்கரையில் வாட்டர் டாக்சி!
......................................
முல்லைப் பெரியாறு விவகாரம் : ஆனந்த் குழுவின் 200 பக்க அறிக்கை
......................................
நானே நேரில் வருகிறேன் : ஜெயலலிதா பேச்சு
......................................
பிரதமருக்கு ஜெ. மீண்டும் அனுப்பிய கடிதம்
......................................
இது வரலாற்றை மாற்றும் முயற்சி : EVKS
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: மாஜி. எம்.எல்.ஏ.விடம் விசாரணை
......................................
திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தமிழகம் :16 புதிய துணை மின்நிலையங்கள்
......................................
மகளிர் திட்ட அலுவலர்கள் போராட்டம்
......................................
சமாஜ் வாடி எம்.பி. மரணம்
......................................
அஜீத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாரா கார்த்தி?
......................................
அது ரொம்ப தப்பு என இப்ப புரியது : நயன்தாரா
......................................
லாலு மகள் திருமணம்: சோனியா நேரில் வாழ்த்து
......................................
கலெக்டர் கடத்தல் : மாவோயிஸ்டுகள் கெடு முடிவடைகிறது
......................................
முல்லைப்பெரியாறு : இறுதி அறிக்கை தாக்கல்
......................................
பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
......................................
சென்னை - பெங்களூர் அணிகள் இன்று மோதல்
......................................
சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
......................................
அதிமுக அறிவிப்பால் அதிர்ச்சி : அவசர அவசரமாக கூடுகிறது சிபிஐ மாநிலக்குழு
......................................
காவிரி,கொள்ளிடத்தில் மணல் அள்ளத்தடை
......................................
கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
......................................
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆருக்கு சிறைகாவல் நீடிப்பு
......................................
மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
தாயை கொன்று குழந்தையை கடத்திய நர்சு பிடிபட்டார்
......................................
பிருந்தாகாரத் தலைமையில் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்
......................................
மு.க.ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது எப்படி? :ஜெயலலிதா விளக்கம்
......................................
வேளச்சேரி என்கவுண்டர் : ஜெயலலிதா விளக்கம்
......................................
’மிடாஸ்’ மோகனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 25, ஏப்ரல் 2012 (17:27 IST)




கோயில் விழாவில் போலீசார் மீது தாக்குதல்
 
 
குளித்தலை அருகே கோயில் விழாவில் போதையில் ரகளை செய்த வாலிபர்கள் திடீரென போலீசாரை தாக்கினர்.


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. 
விழாவையொட்டி 23.04.2012 அன்று இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி(29), எலக்ட்ரிஷியன் கோபி(24) ஆகிய இருவரும் குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த குளித்தலை போலீசார் சக்திவேல், செல்வம், லோகு ஆகியோர் வாலிபர்கள் இருவரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினர்.

ஆனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து செல்லாமல் மேலும் ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். திடீரென அவர்கள் இருவரும் போலீசாரை கடுமையாக தாக்கினர். இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக குளித்தலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக போலீசார் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை இன்ஸ்பெக்டர் முத்தரசு, பயிற்சி எஸ்.ஐ. செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். தலைமறைவான மூர்த்தியை தேடி வருகிறார்கள்.

கோயில் விழாவில் போலீசார் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :