கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம்! செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் உறுதி!
இதில் பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் கூறினார்கள்.