எஸ்.ஏ.சந்திரசேகரன் போலீஸ் கமிஷனருடன் சந்திப்பு
பட அதிபர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.தாணு, தேனப்பன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணனையும் சந்தித்து பேசினார்கள். பின்னர் வெளியில் வந்த அவர்கள், நிருபர்களை சந்தித்தார்கள்.
சங்கத்தின் செயல்பாடுகள் நடக்க வேண்டும். அது குறித்து கமிஷனரிடம் பேசினோம். நாங்கள் பாதுகாப்பு கேட்கவில்லை. எங்களுக்குள் பகை இல்லை. எங்கள் பிரச்சினையை கோர்ட்டு தீர்த்து வைக்கும்’’ என்று தெரிவித்தார்.